வாசகர்கள் கருத்துகள் ( 4 )
என்ன வேணாலும் சொல்லலாம்
வரிசையா அஞ்சு பேரை கொன்னாங்கன்னா, தேர்தலை சீர்குலைக்க சதி செய்ததாக அர்த்தமா? அப்போ வாக்காளர் பட்டியலில் 20-30 லட்சம் பேரை திட்டமிட்டு நீக்கி இறந்தவர்கள் என்று சாகடிச்ச தேர்தல் கமிசனையும் அதை செய்ய வைத்தவர்களையும் எனகவுன்டர் பண்ணுவாங்களா?
இந்த மாதிரியான கடுமையான நடவடிக்கையை அடுத்தடுத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் தொடரவேண்டும். அப்போதுதான் அரசியல் ரவுடிகளுக்கு சற்றேநும் பயம் இருக்கும். குறிப்பாக தமிழ்நாட்டில் அதனை உடனே செய்திட வேண்டும். தேர்தல் சீர்குலைக்கும் பணப்பட்டுவாடா கூடத்தான் மிக ஆபத்தானது. அதனை செய்கின்ற எவரையும் விட்டுவைக்கவே கூடாது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் தேர்தல் ஆணையம் தனது கவனத்தை இப்போதிருந்தே கண்கொத்தி பாம்பாக கவனிக்க வேண்டும்.
தேர்தலை சீர்குலைக்க சதி செய்தது அம்பலம் -ஓட்டு திருட்டுக்கும் என்கவுண்டர் செய்வார்களா?