வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஏதேதோ சாதனை படைக்கிறோம். விண்ணுக்கு ராக்கெட் விடுகிறோம். S-400 missile உதவியுடன் எதிரிநாட்டு டிரோன்களை அழிக்கிறோம். கோவிட் காலத்தில் நம் நாட்டு தயாரிப்பு வாக்சின்களை மற்ற நாடுகளுக்கு அனுப்பி அங்குள்ள மக்களை காப்பாற்றினோம். ஆனால்.... ஆனால் இதுபோன்ற அவலங்கள் தொடர்வதுதான் மிகவும் வருத்தமளிக்கிறது. இவ்வளவு வளர்ச்சி கண்ட நம் தேசத்தில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இன்னும் மனிதன் இறங்கி சுத்தம் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஏதாவது புதிய வழியை இயந்திரங்களை கண்டுபிடிக்கவேண்டும். அப்பொழுது நாம் பெருமை கொள்வோம் நம் நாடு வளர்ச்சி அடைந்த நாடு என்று.
டபுள்சர்க்கார் சல்த்தா ஹை உதர்.
உயிரிழந்த அப்பாவி தொழிலாளர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்