வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அம்பேத்கரின் சட்டப்புத்தகம் செல்லரித்துக்கொண்டிருக்கிறது என்பதும் திருடர்களால் திருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நேரம். இனியும் உறங்காமல் அறிவை தேடுங்கள் நல்லவர்களை தேர்ந்தெடுங்கள் . உங்கள் பணியாட்கள் நல்லவர்களாக இருந்தால்தான் முதலிகளான நீங்களும் உங்கள் சந்ததிகளும் நிம்மதியாக வாழ முடியும் .இல்லையேல் உங்கள் சந்ததிகள் அவர்களின் அடியாட்களாக வாழவேண்டி வரும். எழுமின் விழிமின் ...........
வெற்றி பெற்ற இரண்டு வேட்பாளர்கள் சிறையில் இருக்கிறார்கள் - அவர்களால் எவ்வாறு சேவை செய்ய முடியும்.. அவர்களை தேர்ந்து எடுத்த மக்களை என்னவென்று சொல்ல? நீதி மன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கினாலும் வழங்கும் - மக்களுக்கு சேவை செய்ய / நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள
அரசியல்வாதிகளின் வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் , அரசியல்வாதிகளின் பணத்தில் அமைக்க வேண்டும். மக்களின் வரிப்பணித்தில் எதற்கு வீண்செலவு.? ஜாமீன், வாய்தா, மேல்முறையீடு எல்லாம் சுண்டல்போல கொடுக்கப்படுகிறது , எல்லாம் மக்கள் வரிப்பணித்தில் எதற்கு செய்யவேண்டும்...? நீதிபதிகள் ஆத்மபரிசோதனை செய்துகொள்ளவேண்டும். இல்லையென்றால் நீங்கள்சொல்லும் நீதியே உங்களை அழிக்கும்.
இந்தியாவில் நீதிமன்றங்களின் அனுமதியோடுதான் இந்த அரசியல் குற்றவாளிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் இதை தடுக்க இங்கே சட்டமே கிடையாது சாதாரண மக்கள் ஏதாவது தவறு செய்தால் உடனே அவர்களை அலுவலகத்திலிருந்து டிஸ்மிஸ் செய்ய மட்டும் இந்திய சட்டம் அனுமதிக்கிறது என்ன வினோதம்யாய இந்திய சட்டம் அரசியல்வாதிகளுக்கு ஒன்று சாதாரண குடிமக்களுக்கு ஒன்று
என்ன பிஜேபி மேப் 94 பேர் கிரிமினலா?
இந்தியா ஜனநாயகத்தின் மக்களின் நம்பிக்கை குறைந்து விடுமோ என்று எண்ணும் வகையில் குற்றம் சாட்டப்பட்டும் தைரியமாக பல வழியாக வாழ முடியும் என்று நிரூபணம் செய்து கொண்டுள்ளனர்.
இது தான் மக்கள் கூமூட்டை, . மொத்த திருடனுக மக்களை ஆளும் சக்தி. மக்களை முளை சலவை இயந்திரங்கள். வாழ்க ஊழல் தக்காளி
இதுதான் ஜனநாயகம் இதற்குத்தான் உச்சத்தில் இருப்பவர்கள் ஓய்வு பெற்றவர்கள் பாடுபடுகிரார்கள் . வாழ்த்துக்கள் வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
3 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
3 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
6 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
10 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
10 hour(s) ago | 4
தசரா கொண்டாட்டத்தை ஒட்டி உ.பி.,யில் இன்டர்நெட் சேவை முடக்கம்
11 hour(s) ago