வாசகர்கள் கருத்துகள் ( 5 )
I appeal to various state governments to stop sale of liquor, not minding the revenue to the exchequer because of such liquor sale.
அடேங்கப்பா 9 பாக்கெட் 47 கோடி
இதுவே தமிழ்நாட்டிற்கு வந்திருந்தா திராவிட மூடல் பாதுகாப்பா பதுக்கியிருக்கும்
தயவு செய்து விசாரணை செய்து தடவை வேஸ்ட் பண்ண வேண்டாம், தூக்கில் போட்டுவிடவும். ஏன் ? வெளி நாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் தூக்கில் போடுவது சாதாரணம். இவர்களை வெளியே விட்டால் எத்தனை குடும்பங்கள் அழியும் ?
இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படவேண்டிய விஷயம். தவறும் பட்சத்தில் இளம் தலைமுறையினரை சீரழித்து வளர்ந்து வரும் நமது தேசத்தை பாதிக்கும். இது உள்நாட்டு வெளிநாட்டு சதியாக கூட இருக்கலாம். சுதாரித்தால் கோடி நன்மை.