வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அந்த குற்றவாளிகள் பிடிபடும் வரை, தர்மசங்கடம் தான். இந்து ஆண்கள், அந்த கலவர பயத்தை கண்ணீல் தாங்கும் அதீத பாச சொந்தங்கள் என்றே நடத்தி உள்ளனர். காடுகள் வழியே பயணம் எனில், பதுங்கும் இடங்களை ஏற்படுத்தி இருப்பார்கள். இன்னும் எல்லை தாண்ட வில்லை. யாத்திரை கூட அவர்கள் இலக்காக இருக்கலாம். தற்கொலை படையாக தான் இறங்கி இருக்க வேண்டும். 20ம் தேதி திறக்கப்பட்டு, பாதுகாப்பு குறைவு என்பதால் முன்னோட்ட தாக்குதலாக கூட நடத்தி இருக்கலாம். நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது மிக அவசியம்.
இதற்குத்தானே ஆசை பட்டார்கள் இந்த இண்டி கூட்டணி ஆட்கள். இந்தியா நன்றாக இருந்தால் பாக்கிஸ்தான் ஆட்களை விட இவர்களுக்குத்தான் ஆகாது.
கொடுமை தான்... அங்குள்ள மக்களுக்கு வருமானம் இல்ல.
மூடுவது சரியல்ல. மூடுவதால் நாம் பயந்துவிட்டோம் என்று அந்த பாக்கிஸ்தான் வளர்ப்பு தீவிரவாதிகள் நினைத்து கும்மாளம் போடுவார்கள். ஆகையால், தகுந்த பாதுகாப்புடன் அவைகள் பொதுமக்களுக்கு திறந்திருக்கவேண்டும்.