வாசகர்கள் கருத்துகள் ( 12 )
Prayers for the child and her family
இறைவன் இல்லை என்பதற்கு இதுவே சாட்சி, எல்லா மத நூல்களிலும் கூப்பிட்ட குரலுக்கு இறைவன் செவிமடுப்பான் என்று புளுகு வேறு, ஏன் அந்த குழந்தை வலியில் அழுகும்போது இறைவன் என்ன செய்துகொண்டிருந்தானாம்
மிருகங்களுக்கெல்லாம் கோர்ட் கிடையாது. இந்த மிருகத்தை தாக்கித்தான் கொல்லவேண்டும். சுட்டு கொன்றால் வலி தெரியாது. உள்ளூர் பஞ்சாயத்து கூடி தண்டனை கொடுக்க வேண்டும். கோர்ட்டுக்கு போனால் தப்பி விடும் இந்த மிருகம்
சீக்கிரம் விடுதகை ஆயிடுவாரு ஹை.
ஒரு தையல் மெஷின் அமேசானினில் ஆர்டர் கொடுங்க.
இது போன்ற மிருகங்களை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து அவன் பயப்படும் அளவிற்கு சித்ரவதை செய்து மரண தண்டனை வழங்க வேண்டும்.
ஓசி சோறு போராட்ட சேயா MP செல்வாரா , செருப்பு போடாமல் சவுக்கடி அடிச்சிப்பாரா இல்ல இங்கு புளுகின மாதிரி 3 நாளில் ஷூ போட்டு ஏமாற்றுவார
மதிவாணன் சம்பந்தமே இல்லாத கருத்து போடாதீங்க
இந்த மாதிரியான செய்தி வேண்டாம் நெஞ்சு பதறுகிறது.
True. God save the kid. Ruthless animals are living amongst human beings. Not civilised society. Parents take care of your children. Those kids who don’t hv parents, society should come out of selfish attitude
அம்பேத்கார் வகுத்தசட்டம் இவனை பாதுகாக்கும். கவலை வேண்டாம்.
ரிலாக்ஸ் மக்களே...இவனுக்குன்னு பல மனித உரிமை இயக்கங்கள் கட்டாயம் வரும். இவன் இன்னும் பலகாலம் ஸிரஞ்ஜீவியாக நமது வரியில் உண்டு உறங்கி அதிகபட்சம் சிறிது நாட்கள் சிறையில் இருப்பான் சிறிது காலத்திற்குபின் இருக்கவே இருக்கு ஜாமீன்.