வாசகர்கள் கருத்துகள் ( 16 )
முட்டாபய
சைக்கோத்தனம் எல்லா இடங்களிலும் துறைகளிலும் இருக்கத்தான் செய்கிறது... மயக்கம் வரும் அளவிற்கு தண்டனை அப்படியே உயிர் போனால் இந்த ஆசிரியன் மீட்டுத்தருவானா இந்த வாத்தி அவன் மனைவியிடம் தினம் மண்டியிடுவான் போல அதனை பள்ளியில் பிஞ்சுகளிடம் தண்டனை என்ற பெயரில் தீர்த்துக்கொள்கிறான்...
தொடர்ந்து 40 50 தோப்புக்கரணம் போட நல்ல திடகாத்திரமானவர்களால் கூட இயலாது. இதில் 200, தொடர்ந்து 3 நாள் என்பது கொடுமையான தண்டனைதான் அந்த முதல்வர் பிள்ளையார் முன் 10/ 12 போட்டுக் காட்டட்டும்
காங்கிரஸ் ஆளும் மாநிலத்தை கொச்சை படுத்த காழ்ப்புணர்ச்சி.
காங்கிரஸ் ஆளும் மாநிலத்தை கொச்சை படுத்த காழ்ப்புணர்ச்சியால் வெளியிடபட்ட செய்தி. தமிழ்நாடு ஊடக தர்மத்தை கடைபிடியுங்கள். அதுதான் நல்லது.
200 தோப்புக்கரணம் மிக மிக அதிகம் மூன்று நாளைக்கு. 20-50 மிக அதிகபட்சமாக கொடுத்தால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மனதும் சமநிலைப்படும்
திராவிடியன்கள் மாதிரி மாடல் - பூனை மேல் மதில்
பள்ளியில் தோப்புக்கரணம் போடுவது ஒன்று தவறு இல்லை அதேசமயத்தில் 200 தோப்புக்கரணம் கொஞ்சம் மோசமான செயல் தான். இப்பொழுது உள்ள மாணவிகள் உடல் அளவிலும் மனதளவிலும் ரொம்பவோ பலவினமாகத்தான் இருக்கிறார்கள். குறிப்பாக மொபைல் போன் அதிகளவில் உபயோகப்படுத்துவதாலும் மற்றும் தூரித உணவு சாப்பிடுவதாலும் 10 தோப்புக்கரணம் போட்டாலும் மயங்கிய விழுவார்கள்.
அந்த பிரின்சிப்பாலை முதலில் 50 போட்டு காண்பிக்க சொல்லுங்க.
மாணவர்களை அடிக்க கூடாது என்பது சரி ஆனால் சரியாக படிப்பதில்லை கீழ்படிவதில்லை என்றால் தண்டனை மிகவும் அவசியம். இன்றைய நிலையில் மாணவர்களுக்கு தண்டனை கொடுக்காததால் தான் அவர்கள் வழி தவறி செல்கிறார்கள். அந்த காலத்தில் குழந்தைகளை அடித்து வளர்த்த தாள் தான் அவர்கள் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால் 200 தோப்புக்கரணம் என்பது மிகவும் அதிகம்.
என் தகப்பனார் கிராமத்தில் உயர்நிலைப்பள்ளியில் தமிழ் வாத்தியாராக இருந்தார். பெற்றோர் அவரிடம் வந்து, "கண்கள் இரண்டையும் விட்டு விட்டு எங்கு வேண்டுமானாலும் அடியுங்கள்" என்று சொல்வதை கேட்டிருக்கிறேன். ஆனாலும் பெண் குழந்தைகளுக்கு இருநூறு தோப்புக்கரணம் மூன்று நாட்கள் தொடர்ந்து போடச்செய்யும் தண்டனை மிக மிக அதிகம்.
தோப்பு கரணம் நல்ல உடற்பயிற்சி தான் ..
போடுபாரும் 200 தோப்புக்கரணம் 50 போடலாம்