வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ManiMurugan Murugan அருமை தமிழ் நாட்டிலும் நடத்தப்பட வேண்டும்
என்னதான் முட்டு குடுத்து தேர்தல் கமிஷனின் அநியாயத்தை பாஜக வும் அதன் ஆதரவு ஏடுகளும் நியாயப்படுத்தினாலும் ஒட்டு திருட்டு பாவம் உங்க யாரையும் சும்மா விடாது எத்தனை நாளைக்கு இந்த முட்டு முறியாமல் தாங்கும் னு பார்க்கலாம் காலச்சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும் ஒரு நாள் உங்க பிராடுகள் அவைக்கு வந்தே தீரும்.
அதே காலச்சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும் ஒரு நாள் உங்க பிராடுகள் அவைக்கு வந்தே தீரும். கள்ள குடியேறிகளுக்கு ஆதரவா கொடுக்கும் முட்டு ,எத்தனை நாளைக்கு முறியாமல் தாங்கும் னு பார்க்கலாம்...
அதுக்கு வெகுஜனம் நாம என்ன பண்ண முடியும்?
நீங்க பண்ணின பிராடுக்கு முட்டு குடுகுறியா
நீங்க கள்ள குடியேரிகளுக்கு ஆதரவா பண்ணின பிராடுக்கு முட்டு குடுகுறியா....
பாஜ கார்போரேட்டுகளின் B டீம் நடத்திய கருது கணிப்பு
தேர்தல் ஆணையம் இந்த வேலையை சிறப்பாக செய்திருப்பதாக தான் எனண முடிகிறது. இ சி ஐ போர்ட்டலில் இதை பிரதானமாக பார்க்க முடிகிறது . எஸ் ஐ ஆர் என்று தனித்தளமே டிஸ்ப்ளேயில் வருகிறது. என்ன சந்தேகம் என்றாலும் தெளிவு படுத்தி கொள்ளலாம். இ சி ஐக்கு பாராட்டுகள். ப.கு. யூ டியுப் ல் இந்த செய்தியை படிக்க கூடாது. அவனுங்க பச்சை பொய்யை சிவப்பு பெயிண்ட் அடிச்சு காண்பிப்பானுங்க.
நீங்க அடிச்ச பிராடு வெளுக்கும் நாளும் வரும் .....
நீங்க அடிச்ச பிராடு வெளுத்தே விட்டதையா ...
வெற்றி பெற்றால், நல்ல தேர்தல் வெற்றி பெறாவிட்டால், ஓட்டு திருட்டு....
இந்தியாவில் சட்ட விரோதமாக ஊடுருவிய மூர்க்க கும்பல்களின் வாக்காளர் பட்டியலை நீக்கினால் பாஜக 450 இடங்களை அசால்ட்டாக அள்ளும்.
இந்த நாற பொழப்புக்கு
இந்த நாற பொழப்புக்கு, சட்ட விரோதமா ஊடுருவாம சொந்த நாட்லயே இருக்கலாமே ...
29 % மக்கள் வாக்குகள் நிச்சயம் எதிர் கட்சிகளுக்குத்தான். இது பெரும்பாலும் இஸ்லாமியர்களும், கட்சிக்காரர்களுமாகத்தான் இருக்கும்.
இன்டி கூட்டணி பல்ப் வாங்கி உள்ளது. இதுவே இந்த அவர்களுக்கு எதிர்மறையாக போகிறது.