உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 6வது அறையை திறந்தால் ஆபத்து

6வது அறையை திறந்தால் ஆபத்து

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் 6வது பாதாள அறையை திறந்தால் மிகப்பெரும் ஆபத்து ஏற்படும் என்று தேவ பிரசன்னத்தில் தெரியவந்துள்ளது. அறையை திறப்பது குறித்து கடந்த 4 நாட்களாக நடந்து வந்த தேவபிரசன்னத்தின் முடிவில் அறையை திறக்க கடவுளிடம் அனுமதி கிடைக்க வில்லை என்றும், மீறி திறந்தால் பெரும் ஆபத்து நிகழும் என தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை