வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பீஹாரில் கடைசி கட்ட தேர்தல் 67 சதவீத கள்ள ஓட்டுகள் பதிவு
இப்பொழுதும் இந்திய மக்கள் திருந்தவில்லை. ஒரு தேர்தலில் குறைந்தபட்சம் 80 சதவிகித ஓட்டுகள் பதிவாகவேண்டும். அதற்கு குறைவான பதிவு என்பது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று. இந்திய மக்கள் திருந்தவேண்டும். தங்களின் வாக்கு போடும் உரிமையை முற்றிலும் உபயோகப்படுத்தவேண்டும். வாக்களிக்க சோம்பேறித்தனம் படும் மக்கள், அரசை குறைகூற லாயக்கற்றவர்கள். அவர்கள் அரசிடம் இருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்கக்கூடாது.
பிஹாரில் எந்த கட்சியும் பணம் பட்டுவாடா செய்ததாக யார் மீதும் எவரும் குற்றசாட்டை வைத்ததாக செய்திகள் வரவில்லை. இதிலிருந்தே தமிழகம் மிகவும் முன்னேறிய மாநிலம் என்பது அவர்களுக்கு புரிந்திருக்கும் .
இவ்வளவு அமைதியான தேர்தல் அங்கு நடந்த வரலாறேயில்லை. லாலு காங்கிரசு காட்டாட்சி ஒழிந்தால் வந்த நன்மை. முதிர்ந்த நிதீஷ் பிஜெபி யிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடுவார்.
Congratulations to EC for conducting incidents free polls in the history of Bihar.
This credit should go to Bihar voters.
இனிமே தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எஸ்ஐஆர் இல்லாமல் இருக்கும் தேர்தல் செல்லாது என்று அறிவிக்க வேண்டும், இதை எல்லா தேர்தலுக்கும் முன்பு கண்டிப்பாக அமல் படுத்த வேண்டும்....இதை பார்லிமென்டில் சட்டமாக கொண்டு வரவேண்டும்.