வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நீங்கள் அதிபுத்திசாலி. பத்தாண்டுகளுக்கு முன் ஏழைகள் எல்லாம் நடுத்தர மக்களாக இருந்தார்களா? இங்கே அரசியல் தலைவர்கள் 50 ஆண்டுகளாக ஊழல் செய்து சொத்து சேர்த்து வருகிறார்கள். எதற்கும் கண் மருத்துவரை பார்த்து...
யானையை கட்டி தீனி போடும் கதை தான் இந்த ரயில் நம் பொருளாதாரத்திற்கு
ஏழை மேலும் ஏழையாகிறான். பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆகிறான். இது போன்ற சமாச்சாரங்களை நுகர நடித்தர வர்க்கம் கடன் வங்கி அனுபவித்து மேலும் கடனாளி ஆகிறான். இதுவே கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நாம் காண்பது.
நீங்க சொல்வது உண்மை ஆனால் இதை கூறுவதால் சங்கி என்ற பெயர்தான் கிடைக்கும் சில தினங்கள் முன் பீகாரில் இருந்து கிளம்பிய ஒரு ரெயிலில் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் மிக அதிகமான கூட்டத்தால் ஒரு இளம் பெண்ணுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது ஆனால் இந்த அரசோ வந்தே பாரத் பச்சை கொடி காட்டுவதை மட்டும் வேலையாக கொண்டு உள்ளது