வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஆண்டவா அந்த குழந்தையை காப்பாற்று
இறந்துவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன ...
உணவில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் 10 நாட்கள் கழிந்தும் உயிருடன் இருந்தது ஆச்சரியமே ... முழு உடல் நலம் பெறட்டும் என்று பிரார்த்திப்போம் ....
இந்த ஆழ்துளை கிணறு விபத்துக்களுக்கு முடிவே கிடையாதா? இதுபோன்ற விபத்துக்கள் வேறு எந்த வளர்ந்த நாடுகளிலும் நடப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை. இந்தியா இது போன்ற விசயத்தில் வளரவில்லை...
பிரிட்டிஷ் அரசு சொன்னது போல் இந்தியர்கள் பொறுப்பற்றவர்கள். பிரச்சினைகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவே மாட்டார்கள். இது போன்ற நிகழ்வுகள் மனதை வலிக்க செய்கின்றது.