வாசகர்கள் கருத்துகள் ( 33 )
வெறுப்புணர்வை நாட்டில் வளர்ப்பது யாராம்??.பாஜக மீதும், மோடி மீதும் வெறுப்பை உமிழ்வது திரு.கார்கேயும் நீங்களும்தான் ஐயா. இண்டி கூட்டணி ஆட்கள் மம்முதா தீதீயும்,கெஜ்ரிவாலும்,பினாரயி விஜயனும், சுடாலினும் தாங்கள் வெறுப்பது மட்டுமுள்ள தாங்கள் ஆட்சி செய்ய பிச்சை போட்ட அமைதி மார்க்க ஆசாமிகள் யார் வேண்டுமானாலும் மோடிஜி அவர்கள் மீது அர்த்தமின்றி வெறுப்பை உமிழ்வது என்ன காதல் பேச்சா?. வெறுப்பு, சகிப்புத்தன்மை இல்லாமை, பொறாமை இவைதானே உங்கள் அடையாளம்????
இந்திய பொருளாதார திருட்டு கூட்டம் சீன அடிமை.
இந்தியாவுக்கு எதிராக வெளிநாடுகளில் போய் பிரச்சாரம் செய்கிறீர்கள் நீங்கள் தேச துரோகி உங்களை நாடு கடத்தாமல் மோடி விட்டு வைத்திருப்பது கூட திருஷ்டம். அறுபது ஆண்டுகளாக இந்திய நாட அடித்தது காங்கிரஸ். 2ஜி பணம் எல்லாம் எங்கே போய் உள்ளது மோடி அரசை இன்னும் ஏன் மெத்தனமாக உள்ளது என்று புரியவில்லை.
ராகுல்கான் வாயை மூடியிருந்தாலே நாடு முன்னேறும்
உன்னய பாத்தாதான் வெறுப்பாக இருக்கு.
ராவுல்க்கு தாய்லாந்து மக்கள் மேல் வெறுப்பே கிடையாது. இந்தியர்கள் அதுவும் தேச உணர்வாளர்கள் மேல் தான் வெறுப்பு, வன்மம். மக்களை பிரிப்பாத கனவு காண்பதில் ராவுலுக்கே முதலிடம்.
காழ்ப்புணர்ச்சியில் ஊறியிருக்கும் வரை காங்கிரஸ் தேறாது.
இவனுக்கும் இவனை சுற்றி இருக்குற ஆட்களுக்கும் மட்டும்தான் வெறுப்பு மேலோங்கி இருக்குது. இந்த லச்சணத்துல நாட்டு மக்கள் எல்லோரும் வெறுப்பு காட்டிட்டு இருக்கங்கங்கற பெரும்பழியை மக்கள் மீது வைக்க இவனுக்கு எப்படி துணிவு வந்தது? மக்கள் இவன் மீதும் இவன் குடும்பத்தார் மீதும் செம வெறுப்பில் இருக்கிறார்கள் என்பது என்னமோ உண்மைதான். பின்னே ஏழை மக்களின் செல்வங்களை 50 வருசமா சூறையாடினா வெறுப்பு காண்பிக்காம கொஞ்சவா செய்வாங்க? இவனை போன்ற ஆட்கள் "அன்பு" "அன்பு" னு பிரச்சாரம் செய்ய முயற்சிக்கறதே ஒரு மதத்திற்கு வேண்டிதானோ?
பப்பு அப்போ நீங்க இருக்கும் நாடு வெற்றி பெறாது.. அப்படி தானே.. முதலில் இடத்தை காலி செய்து விட்டு.. உன் அபிமான பாகிஸ்தான்.. இத்தாலி... அல்லது சீனா நாட்டில் போய் அடைக்கலமாகி விடு.. அது தான் எங்கள் நாட்டுக்கு நல்லது.
ராகுல் பேசுவது அன்பு ஆனால் செயலில் வெறுப்பு. திராவிட சித்தாந்தம் போல் தமிழ் வாழ்க தமிழ் வளர்க என்று வெளியில் பேசுவார்கள் ஆனால் வளர்த்தது ஆங்கிலத்தை