வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இது சந்தோஷிக்க வேண்டிய விஷயம் அல்ல. Cashless market is always a danger. Ask economists.
உன்னை மாதிரி மூளை மழுங்கடிக்கப்பட்ட திமுக கொத்தடிமைகளுக்கு இது சந்தோஷிக்கப்பட வேண்டிய விஷயம் இல்லைதான்...
நல்ல விஷயம் தான். தொழில் நுட்ப வசதிகளை நம் மக்கள் கண கச்சிதமாக பிடித்துக் கொண்டு விட்டனர்.
மின்னணு பரிமாற்றத்தைக் கிண்டலடித்து எதிர்த்த P சிதம்பரம் என்ன நினைப்பாரோ?.
நான் வெளிநாட்டில் இருந்த போது இன்னும் சில வெளிநாடுகளுக்கு சென்று வந்தேன். அப்படி அந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் கையில் அந்தந்த நாட்டு கரன்சி எவ்வளவு தேவை என்பதை தீர்மானம் செய்து கையில் எடுத்துச் செல்வேன். இப்போது இந்தியாவில் பல இடங்களுக்கு சென்று வருகிறேன். கையில் இரண்டாயிரம் கூட எடுத்துச் செல்வதில்லை. எல்லாமே ஆன்லைன் பரிவர்த்தனை. நல்லது என்பேன். ஒரு முறை கையில் பத்தாயிரம் கைமாற்றாக கொடுத்தார். நான் இரண்டாயிரம் கையில் கொடுங்கள், மீதியை ஆன்லைன் மூலம் கொடுத்து விடுங்கள் என்று கூறினேன். அது போல கையில் இரண்டாயிரம் எடுத்துச் சென்றேன். சொல்லி வைத்தார் போல பிக் பாக்கெட் அடித்து விட்டனர். எனது பர்ஸ் போய் விட்டது, இரண்டாயிரம் போச்சு, எட்டாயிரம் பிழைத்தது.
UPI a game changer
ஆன்லைன் பரிவர்தனைகள் அதிகரித்து கொண்டே செல்கிறது...