வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வெளிநாடுகளில் விஞ்ஞானம் மேல் நோக்கி பறந்து கொண்டிருக்கிறது . இங்கு கால்நடைகளின் மீது ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது .
இந்த இஞ்ஞானிகளை பாராட்ட வேண்டும்
நல்ல மருந்து விரைவில் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யவும்.
மிக்க மகிழ்ச்சி , 50 வயதை கடந்த என்னைபோன்றவைகளுக்கு ஒரு இனம் புரியாத பதற்றம் இந்த புற்று நோயால் இருந்து வந்தது
அருமை. மிக சிக்கலானதாக சொல்லப்படும் மார்பக புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்து இருப்பது ஒரு பெரிய வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.
மேலும் செய்திகள்
நோய் கண்டறியும் சோதனை: திருத்த வரைவு வெளியீடு
03-Jan-2025