வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தூய மனதுடன் ஐயனை சரணாகதி அடைந்தால், அவன் நடத்தி வைப்பான்.
ஐயப்ப ஸ்வாமியின் அருள் கடவுளின் கணக்கு யாருக்கும் புரியாது ...
குமரகுருபரர் பெற்றோரோடு திருச்செந்தூர் வந்து அவர் ஐந்தாவது வயதில் தான் பேச்சு வந்ததாம். கந்தர் கலி வெண்பா பாடினர். வாழ்க்கையில் நாம் அறிந்து கொள்ள முடியாதவைகள் எவ்வளவோ இருக்கிறது. எதுவும் நடக்கலாம். இயற்கையின் அருள்.
கோபாலபுரத்துக்கு தகவல் அனுப்பவும்.
செய்தி வருமா?
வாழ்க வளமுடன் இதுதான் ஐயப்பன் திருவிளையாடல் நம் ஐயப்பனை நம்பினோர் அவர் என்றும் கைவிடுவதில்லை ஆம் சாமியே சரணம் ஐயப்பா
வாழ்க வளமுடன் நன்றாக பேச எல்லாம் வல்ல சபரி ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்
Super
பயபக்தியுடன் இருந்ததால் ஐயப்பன் அருளால் மறுபிறவி கிடைத்தது வாழ்த்துக்கள்
தெய்வ மஹிமை