வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மத்திய பாஜக அரசுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து எல்லாம் சிந்திக்க நேரமும் இல்லை, அக்கறையும் இல்லை! எவன் குடியைக் கெடுக்கலாம் ,எந்த எதிர்க்கட்சி மாநில அரசை எப்படி கவிழ்க்கலாம் என்று சிந்திக்கவே நேரம் போதவில்லை!
அப்போ அதிக புகைக்கு காரணமான பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு?
முன்பெல்லாம் எல்லா நடுத்தர பெரிய விவசாயிகளின் பண்ணைகளிலும் மாட்டுக் கொட்டகைகளிலும் வைக்கோலை சேமிக்குமிடமிருக்கும். இப்போது விளைபொருட்களுக்கு அதிக கிராக்கி இருப்பதால் அவற்றை அகற்றி எல்லவற்றிலும் பயிரிடத் துவங்கி விட்டார்கள். இடைவிடாமல் மூன்று போக சாகுபடி செய்ய ஆசை. மாடுகளுக்கும் மானிய விலையில் தீவனம் கிடைப்பதால் வைக்கோலை எரித்து அகற்றுவது அடுத்த சாகுபடிக்கு தயாராகும் நேரத்தை சேமிக்கிறது. எரிப்பதைத் தடுக்க முயன்றால் இன்னொரு விவசாயப் போராட்டம் மூலம் அரசையே கவிழ்த்து விடுவர். ஆளும் கட்சியே அஸ்தமனமாகிவிடும். ஆக அளவுக்கு மீறிய ஜனநாயகம் நாட்டைக் கெடுக்கிறது. நீதிமன்றமே செயற்கைக்கோள் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிப்பது மட்டுமே சாத்தியம். ஆனால் நடைபயிற்சி செய்யும் ஆசையை விட வேண்டியிருக்கும்.
விவசாயிகள் பெரிய போராட்டம் அரசியலுக்கு பிரச்சனை.எனவே கோர்ட் தண்டனையை ஏன் அறிவிக்கவில்லை அதுவும் கண்துடைப்பு
விவசாய கழிவு எரிப்பதை தடுக்கனும்னு சொல்வது என்பது வருடாவருடம் சொதந்திர தின உரையில் பிரதமர் குறிப்பிடும் இந்தியா வல்லரசாகும் ஸ்டேட்மெண்ட் மாதிரி ஆகிடுச்சு... பஞ்சாப் ஹரியானா உபி போன்ற மாநிலங்களில் இது மிகவும் முக்கிய அறுவடை மற்றும் அடுத்த போக தயாரிப்பு காலம்... முன்பெல்லாம் இந்த வைக்கோலில் பெரும் பகுதி கால்நடை தீவனமாகவும் வீட்டு கட்டுமானத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். இப்போ மாடுகளும் மாடர்ன் சாப்பாட்டுக்கு... அதிக பால் வேணும்னு மனுஷன் செஞ்சதால... மாறிடிச்சு... வீடுகளும் நிறைய திட்டங்களை கொண்டு நிலையான கட்டுமானத்துக்கு சென்றுவிட்டன. இடையே விவசாயமும் பெருத்து விட்டது... கழிவுகளை வச்சிக்கிட்டு விவசாயி என்ன செய்வார்கள்... என்னை விட்டு போனா போதும்னு எரிக்கிறார்கன்.... ஒரு பொருப்பான அரசு நிர்வாகம் அவர்களை சட்டம் போட்டு அடக்காமல் ஆல்டர்னேட் ஏற்பாடுகள் செய்யனும்... இது மத்திய மாநில அரசுகளின் தோல்வி... இப்படியே போனால் இன்னும் சில வருடங்களில் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வாழத்தகுதி அற்றதாகிவிடும்... ஏற்கனவே எல்லா கேப்மாரி அரசியல்வியாதிகளின் ஹெட்க்வார்டர்ஸ் வேற... தேவுடா...
அல்டெர்நெட் எது என்று சொல்
நல்ல கேள்வி...உன் கும்பலை சேர்ந்த ரங்கிடுக்கு பதில் தெரியும்... ஆனால் வாயை இருக்கமா மூடிக்கொண்டு இருப்பாப்ல... சரி நானே சொல்றேன்... எல்லா கழிவுகளை கலெக்சன் செஞ்சி முறைப்படி உபயோகித்தால் காகித கூழ் செய்யலாம்... அதற்காக அதிக தண்ணீர் தேவைப்படும். அதற்கும் அங்கே பஞ்சமில்லை.. அல்லது முறைப்படி இன்சினிரேட் செய்து அதில் வரும் வெப்பத்தை வைத்து மின்சாரம் தயாரிக்கலாம்... ஒரேயொரு பிரச்சினை என்னன்னா... இது வருடம் பூராவும் கிடைக்கும் பொருள் அல்ல... ஆனால் முறையாக சேகரித்தால் வருடம் பூராவும் உபயோகப்படுத்தலாம்... இது போன்ற வேலைகளை லாபம் பார்க்காமல் செய்ய அரசால் மட்டுமே முடியும்... ஆனால் நம்ம கம்பெனி பாலிசி க்ளியர்... எதிலும் வசூல் பண்ணனும்... பிறகு அதை தனியார்க்கு... வேற யார்...நம்ம ஸ்பான்ஸர்ட்ட குடுத்திடனும்... எப்படி விளங்கும்... உனக்கு விளங்குச்சா சொல்லு...