வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நடிகை, நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கோவிலில் மட்டும் அல்ல, பொதுவாகவே எல்லா இடங்களிலும் நிறுத்தப்படவேண்டும். நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கும், மக்களின் உயிரை காப்பாற்றும் மருத்துவர்களுக்கும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கும் கோவில் தவிர்த்து, மற்ற இடங்களில் முக்கியத்துவம் கொடுங்கள். அரசியல்வாதிகளை முற்றிலும் புறக்கணிக்கவும்.
சமூக நீதி என்ற போர்வையில் இரு மதத்தினரை மட்டும் கண்ணில் வைத்து போற்றும் கும்பல் பெருவாரியான மதத்தினரின் உணர்வூகலிய்ய துன்புறுத்துவது மத வாழிபாடு ஸ்தலங்களில் V.V.I.P தரிசனத்திற்காக மற்ற சாதாரண மக்களை காக்க வைப்பது எதில் சேர்ப்பது? புத்தி பேதலித்து ஒட்டு போட்டு சுயநல கும்பலை உட்கார வைத்தது யார் குற்றம்?
சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா என்பது தமிழ் பெயர் ஆனால் அங்கு மலையாளம்,ஆங்கிலம்,ஹிந்தி, ஆகிய எழுத்துக்கள் எழுதபட்டுள்ளது. இதையும் நீதி மன்றம் கேட்க வேண்டும்
மோசமான எண்ணம். தமிழ் தமிழ் என்று பெருமைப்படலாம். தவறில்லை. ஆனால் உங்கள் இந்த எண்ணம் அசிங்கம்.
ஸ்வாமி சரணம் இரண்டுமே தமிழ்ப் பெயர்களல்ல.
தந்திரிலேருந்து எல்லோரும் கூத்தாடிகளுக்குத் துணை போறாங்க.
வி ஐ பி கள் தரும் தட்சணைகளுக்காகத்தான் .........