வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பிரகாஷ் நீ வூதாமல் இருந்தால் சரி
விஜய்யை பார்த்தால் பயம்
உனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தமம்
எல்லாம் உங்க ஆளுங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான் , நல்ல பழக்கம் எளிதாக அடுத்தவரை பார்த்து வராது , ஆனால் கேட்ட பழக்கங்கள் எளிதாக வரும், இது எல்லாம் நீங்க ஆரம்பிச்சு வச்சுதான் .....
இது இந்துக்களின் உணர்வுகளை பாதிக்கும் ஒரு ஈனச்செயல். இதில் உம்மை போன்ற பாவாடைகள் கருத்துக்கூற தேவையில்லை. பவகல்யாண் உணர்வு ஒவ்வொரு இந்து தர்மத்தை கடைபிடிப்பவரின் உணர்வு.
மற்ற மதத்துக்காரர் இங்கே என்ன வேலை ?
ஆளை கண்டுபிடிச்சாச்சு, உங்க ஆளுங்க தான்.
என்ன, கமிசன் வந்ததோ. சுதி இறங்கி இருக்கு, ஊதி பெரிதாக்க வேண்டாம் என்று அறிவுரை எல்லாம் சொல்லுது. நடிகன், பணம் இருக்கு, செல்வாக்கு இருக்கு, அரசியலில் அப்பன் சம்பாதித்த பணம் இருக்கு செல்வாக்கு இருக்கு என்று அரசியலுக்கு வருபவனை ஏற்றுக்கொள்ளவே கூடாது. ஏற்றுக்கொண்டால் இதுபோன்ற நம்பிக்கை துரோகங்கள் செய்வார்கள். இது இங்கே விஜய்க்கும் பொருந்தும்.
பிரகாஷ் ராஜ் ஒரு சொம்பு . அவருக்கெல்லாம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறீங்க
சீமானுக்கும் , பிரகாஷ் ராஜ்க்கும் மிஷினரிகள் சிந்தனையில் பேசுகிறார்கள், இந்த விஷயத்தில் இந்துக்கள் ஓன்று பட்டுவிடாமல் பார்த்துகொள்கிறார்கள்.