வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இது அநியாயம் ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவாக பேச அவருக்கு யார் அனுமதி கொடுத்தது அவர் என்ன கடவுளா.
இதற்கு எதற்கு பத்து நாட்கள், அன்றே கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும்.ஒருவேளை சம்பந்தப்பட்ட நபர் பாஜக ஆதரவாளரோ?
...வழக்கா .
நீதிமன்றத்தில் நடக்கும் தவறான தரமற்ற நீதிபதிகளின் வழக்குகளின் முடிவுகள் அதிக அளவில் தவறாக இருக்கிறது. பொதுமக்கள் பலர் நீதிபதிகளை செருப்பால் அடிக்க விரும்புகிறார்கள் ஒருவன் தைரியமாக அதை செய்து விட்டான் அவனுக்கு பாராட்டுக்கள்.
புத்த மதத்தை பின்பற்றும் தலைமை நீதிபதி தெரிவித்த இந்து மதம் பற்றிய தேவையற்ற கருத்துக்கு ஒருவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது சோகமானது. இப்படியே போனால் இந்துக்கள் சிறுபான்மை மதமாகத்தான் போகும். அரசியலமைப்புச்சட்ட அங்கீகாரம் உள்ள பதவியில் இருக்கும் தலைமை நீதிபதிக்கு அணைத்து மதங்களையும் சமமாக பார்க்கும் கண்ணோட்டம் மிக மிக முக்கியமானது - அது அவரது தீர்ப்புக்களை பாதிக்கும். அது இல்லாத தலைமை நீதிபதியை ஏன் பாராளுமன்றம் பதவி நீக்கம் செய்யக்கூடாது?
யார் நடவடிக்கை எடுப்பது? தலைமை நீதிபதியே நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சொல்லி விட்டாரே?
ராஜேஷ் கிஷோர் எந்த தவறும் இழைக்கவில்லை. அவர் மீது அபாண்ட பழிபோடப்படுகிறது.
Advocates & Judges are NOT Immune from Supreme-Peoples Law& Justice
தலைமை நீதிபதி சொன்னார். செருப்பு வீசியது அதிர்ச்சி யாக இருந்தது..அதை அவர் கடவுள் கிட்ட தானே சொல்லணும்? ஏன் பப்ளிக் கில் சொன்னாரு?
அதே போல உளறிய தலைமை நீதிபதிக்கும் எதாவது தண்டனை ?