வாசகர்கள் கருத்துகள் ( 17 )
சீனா,இந்திய எல்லையில் நிர்மானித்து வந்த கட்டுமானங்களையெல்லாம் நிறுத்தி விட்டதா? தானாகவே தகர்த்து விட்டதா?. சீனர்களுடன் சேர்ந்து இந்திய படையும் சீன கட்டுமானங்களை மேற்பார்வையிடப்போகிறார்களா? .
யாரப்பா இந்த அறிவாளி ராகுல் எங்கப்பா இங்க வந்தாரு முட்டுக் கொடுக்கிறதுக்கு சம்பந்தமே இல்லாம ஒரு முட்டு அல்லக்கை
கூடவே இன்னும் ஒரு பத்து, பாஞ்சுபில்லியன் டாலர்களுக்கு இறக்குமதி அதிகரிக்கும். ஆத்மநிர்பார் ஜொலி ஜொலிக்கும்.
சீன அரசின் படை ஏதுமில்லை. சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் கூலிப்படை மட்டுமே உண்டு..தேச பக்திக்காக போரிடும் ஒரு ராணுவ வீரரும் அவர்களிடமில்லை. கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்.
உண்மையாலுமேவா?
ஆமாம் வாசகரே
மோடியின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள்.
அருமை.. மதிநுட்பமான உளவியல் ரீதியான அமைதி பேச்சு வார்த்தைக்கு இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி. ஜெய்ஹிந்த்.
சீனாவின் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்து விட்டது. ஆகவே அடுத்து சீனாவில் மாற்றங்களை பார்க்கலாம்.
என்ன செய்தாலும் இந்த கம்யுனிச சீன அரசை நம்பக்கூடாது. அமெரிக்க டெமாக்ரடிக் காட்சியைப்போல விஷம். ஆனாலும் பாஜக, மோடிஜி இதற்கெல்லாம் ஏமாறமாட்டார்கள் என்று நம்புவோம்.
இந்தோ சீனா உறவு குறித்து, திரு ராகுலை பற்றி கருத்துப்பிழை பதிவிடும் திரு மோடி பக்தர்கள் இப்போதாவது ராகுலை பற்றி தெளிவு பெறவேண்டும். சீனாவுடன் நல்லுறவு எல்லோருக்குமே நல்லது.
ராஜிவ் நிதிக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு இந்தியாவை திறந்துவிடும் திருட்டுத்தனம் ராகுல்கான் செயல் சீனாவுக்கு அடிமைத்தனம்
சீனாவுடன் மட்டுமல்ல எந்த நாட்டிடமும் நல்லுறவு அவசியம் என்பதை மோடி தலைமையிலான ஆட்சி எப்போதும் உணர்ந்துள்ளது .... மக்கள் உணர்ந்துள்ளனர் ... சங்கிகள் உணர்ந்துள்ளனர் ... சீனாவுடன் இருக்கும் பகை நெருப்பு அணைந்துவிடக்கூடாது என்று ஆசைப்படும் காங்கிரஸ், திமுக கட்சிகள் மற்றவர்களது அடிமைகள் உணரவில்லை ... இந்தியா இந்தியப்பகுதிகளை விட்டுக் கொடுத்துவிட்டது .... ஆக்கிரமிப்புகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது என்று உங்களைப் போன்றவர்கள் எழுதிய கருத்துக்களைப் படித்த அனுபவம் எங்களுக்கு உண்டு ....
what Rahul did here .....don't bluff kothadimaya
திராவிட அறிவுக்காரனுக்கு மூளை எப்படி வேலை செய்யுதுன்னு பார்த்தால் கர்ண கொடூரமா இருக்கு ...
ரவுளெல்லாம் ஒரு ஆளுன்னு அவருக்கும் இவ்விடம் சம்பந்தமே இல்லாமல் ஒருவன் முட்டுக்கொடுக்கிறான்......
உறவு என்பது வேறு அடிமைத்தனம் என்பது வேறு . ராகுலின் வழி இரண்டாவது.