வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சாமியோவ், அங்க ராணுவ அதிகாரிகள் பெருமைகள் சேர்த்துக்கொண்டிருக்க இங்கே காவலர்கள் அதிகார பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர் மக்களை ஏமாற்றி, அதட்டியும் மிரட்டியும்
பாகிஸ்தானின் வயிற்றில் புளியைக் கரைத்தது இருக்கும்.. அவர்களின் தீவிரவாதிகள் நடமாட்டத்தை விண்ணில் இருந்து கண்காணித்து தானாக போட்டு தள்ளும் ஆயுதங்களை எல்லைகளில் நிறுவ வேண்டும்.
குல்தீப் யாதவ்க்கு பாராட்டுகள். அதே சமயம் அவரது பாதுகாப்புக்கு அரசு ஆவண செய்ய வேண்டும்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள். நமது பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ராணுவம் தன்னிறைவு அடைந்து ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது. நமது ராணுவத்தின் போர்திறனும் புதிய தளவாடங்கள் திறமையும் சமீபத்திய ஆபரேஷன் சிந்தூர் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகள் நமது ராணுவத்தை மேலும் நவீனமயமாக்கும். வந்தே பாரதம், ஜெய் ஹிந்த்
Congratulations to Mr. Yadav. Well done You done the great job.
ஜெய் ஹிந்த் வெல்க பாரதம் வாழிய பாரதம் தாய் மண்ணே வணக்கம்