வாசகர்கள் கருத்துகள் ( 21 )
நன்றி பேசும் தமிழன். ஆனால் இதை நான் சொல்லல.
இப்படி எல்லாம் மிரட்டி, பயமுறுத்தி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுக ஆதரவாளர்களே பாஜக கூட்டணிக்கு ஓட்டுப் போட மாட்டார்கள்!
இவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது வருமான வரி துறை லஞ்ச ஒழிப்பு துறை என்ன பண்ணுது கோடி கணக்கில் செலவாகிறது யார் கொடுக்கிறார்கள்
DEAD BODY ADMK 3NNUM UNNADHA MANIDHAR MGR URUVAAKIYA KATCHIYAI SUDUKAATUKKU ANUPPAMAL THOONGA MAATAR ENA THONDRUGIRADHU.
சரியோ தவறோ ops க்கு இழைக்கப்பட்டது அநீதி அவரை கட்சியிலிருந்து நீக்கி விட்டு தேர்தலில் நிக்க விடாமல் செய்தனர் EPS பொது செயலராம்
இரட்டை இலை விவகாரத்தை மீண்டும் எடுத்து போட்டு இ பி எஸ் க்கு பாஜக டென்ஷன் குடுக்கிறது. கூடவே ஓ பி எஸ் ஸை யும் பாஜக கிளப்பி விட்டு தலைவலியும் குடுக்கிறது. இந்த பிராசஸ் ஸில் அதிமுக, பாஜக இரண்டு கட்சிகள் மீதும் மக்களுக்கு வெறுப்பு உருவாகிறது. அதிமுக வை பாஜக தான் அழிக்கப் பார்க்கிறது. பாஜக பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறது.
OK EERA VENGAAYAM 200 ROOVAA OOPIS CLUB BOYS THALAI VAIKUNDESWARAN UN DNAATHAM PIDITHA TASMAC KANJA MANAL KANIMAVALA KOLLAI DRAVIDA MODEL AATCHI JAIKK7MAAVENBADHU PATHI YOJI.THOOTHAA 200 ROOVAA VOOLIE CUT JAAKIRADHAI.EPPODHUM MODI VERI BAYAM INDHA KEVALA JENMATHUKKU.
ஆமாம்... திருட்டு மாடல் ஆட்கள் ஒன்றும் செய்யவில்லை.... வைகுண்டம் அவர்கள் சொன்னால் சரியாக தான் இருக்கும் ???
ஆ தி மு க விற்கு நீதி மன்றம் மூலம் வரும் பிரச்னைகள் அனைத்தின் பின்னணியில் பா ஜா கா இருக்கிறது என்று மக்களுக்கு தெரியும், இதை EPS பிரச்சாரம் மூலம் கொண்டு சென்று சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள பயன்படுத்துவது சிறந்தது, பன்னீர் பா ஜா கா ஆள் என்று என்றோ உறுதியாகிவிட்டது, அவர் மூலம் வரும் நீதிமன்ற வழக்குகளும் பா ஜா கா தான் என்று மேலும் உறுதியாகிவிட்டது இதை மக்களும் நன்கு அறிவர், chess விளையாட்டில் எங்கோ ஒரு நகர்வை நகர்த்துவது போல இருக்கும் நகர்த்திய பின் ராஜாவுக்கு cheque என்பார்கள், ஆ தி மு க வை அழிக்க நினைக்கும் தி மு க , பா ஜா கா விற்க்கு மறைமுகமாக பல இடங்களில் பல வழிகளில் உள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கி கொடுக்கிறது , கொடுத்தபின் , ஏதோ silentmode இல் இருப்பது போல பாவலா காண்பிக்கிறது , இதை அறியாமல் ப ஜா கா ஆட்டத்தை ஆரம்பிக்கிறது ஆ தி மு க விற்கு எதிராக நீதிமன்றம் வாயிலாக ..எந்த பிரச்னை வந்தாலும் சரி , மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்னையுடன் இந்த பிரச்சனையையும் EPS மக்கள் முன் நாள்தோறும் கொண்டு செல்வாராயின் பா ஜா கா - தி மு க மறைமுக கூட்டணியிற்கு சங்கு தான்
ஓ பி எஸ் அவர்களை வில்லன் என்று சொன்னால் சசிகலாவின் ஆதரவில் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்து அவரையே கட்சியை விட்டு நீக்கியது எப்படி இதை எப்படி அழைப்பது. எடப்பாடி பழனிசாமியை வில்லனுக்கு வில்லன் என்று அழைப்பதுதான் சரியாக பொருந்தும். பழனிசாமியால் மட்டுமே கட்சி அழிந்துகொண்டுள்ளது இதுதான் உண்மை தான்தான் பெரியவன் என்ற ஆணவத்தால் மக்கள் திலகம் கட்சி அழிவின் விளிம்பில் உள்ளது.2026 ஆண்டு இதற்கு கண்டிப்பாக விடை கிடைக்கும் பழனிசாமி தனது ஆணவத்தை அகங்காரத்தை விட்டொழித்து கட்சி நலன் காக்க வேண்டும் இதுதான் கட்சியின் மக்கள் திலகத்தின் உண்மையான தொண்டர்களின் விருப்பம்.
அதிமுக வின் வீழ்ச்சிக்கு காரணம் எடப்பாடி மட்டுமே பாஜக வை குறை சொல்வது பழி போடுவது எல்லாம் கீழான காரணங்கள் பாஜக தவறு செய்து விட்டது உண்மை முதலில் இருந்தே அதிமுக வை கண்டு கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும் உதவி செய்ய பொய் கெட்ட பேர் வந்ததுதான் மிச்சம் பாஜக நினைத்திருந்தால் அப்போதே அதிமுக வை அழித்திருக்க முடியும் என்பதே நிதர்சனம் அதை செய்யாமல் விட்டதே பாஜக செய்த தவறு
இல்லை இட்லி, சட்னி