வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மஹாராஷ்டிராவில் சரத்பவார் பீஹாரில் லாலுபிரசாத் திராவிடத்தின் கருணாநிதி குடும்பம் உபியில் அகிலேஷ்யாதவ் காஷ்மீரில் அப்துல்லா குடும்பம் மேற்கு வங்கத்தில் மமதைப்பிடித்த மம்தாவின் ஆட்சி கேரளா விஜனின் மாப்பிள்ளை பெண் அராசாங்க தலையிடு இவைகளெல்லாம் நாட்டை சுரண்டும் நய வஞ்சகர்கள் மக்களை சுரண்டும் மகா மேதைகள் இவர்கள் அழிந்தால்தான் நாடே முன்னேறும்
ஊருக்கு தான் உபதேசம் ..
மகாராஷ்டிராவின் கருணாநிதி என்று அறியப்படும் ஊழல் மன்னன் சரத் பவார் அவர்களின் மொத்த குடும்பமுமே கருணாநிதியின் மொத்த குடும்பம் போல ஊழலில் ஊறியவர்கள். ஆனால், இங்கே தமிழகத்தில் நடப்பது போல, இல்லமால், தினமலர் செய்தியில் உள்ள இந்த ஊழல் விஷயத்தில் உடனடியாக அந்த மாநில முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். நிச்சயமாக அந்த பத்திரப்பதிவு ரத்து செய்யப்படும். அதற்கான தண்டனையும் ஊழலுக்கு துணை போன அந்த அதிகாரிகளுக்கு நிச்சயம் கிடைக்கும். இரண்டு அதிகாரிகள் உடனடியாக suspense செய்யப்பட்டுள்ளார்கள். இந்த ஊழலில் சம்பத்தப்பட்ட எவரும், திமுக போல இடைத்தரகர் கபில் சிபில் மூலம் உச்ச நீதிமன்றம் செல்லமாட்டார்கள்.
இங்கே உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. சார்பதிவாளர் சஸ்பெண்டு செய்யப் பட்டார்கள் ஆனால் இங்கே கேஎன்நேரு சம்பந்தப்பட்ட ஊழலில் திராவிட மாடல் அரசு மௌனம் காக்கிறது. அங்கே அஜித்பாவாரே நடவடிக்கை எடுங்கள் என்று கூறுகிறார். இங்கே கேஎன்நேரு அதை கூற தைரியம் உண்டா.
கே என் நேரு திருட்டு தீயமுக கடவுள் மறுப்பு கொள்கைகளை தூக்கி தூர போட்டுவிட்டு சீர்காழி போய் சூடம் ஏற்றி சட்டநாதர் காலில் விழுந்து காப்பாற்றி விட வேண்டுதல் வைத்து விட்டார். அவராவது சரத் பாவார் மாதிரி அறிவிக்குறதாவது? திருட்டு தீய முகவை 70 வருஷமா பாத்திட்டு தானே இருக்கிறோம்.
டெல்லியில் சோனியா குடும்பம் - பாட்னாவில் லாலு குடும்பம் - சென்னையில் கருணாநிதி குடும்பம் - மும்பையில் பவார் குடும்பம் - இவை எல்லாம் இந்தியா அரசியலுக்கு ஏற்பட்ட சாபம் ஆகும். குடும்ப அரசியில், மெகா ஊழல்கள் போன்றவை இந்த நாலு குடும்பஙகளால் பெருகிக்கிடக்கின்றன பிஜேபி ஏன் அஜித் பவாருடன் கூட்டு வைத்தார்கள் என்பதே புரியவில்லை.
எல்லோரும் கமிஷன் அடிச்சிருப்பாய்ங்க. விஷயம் வெளியே வந்ததும் விசாரணைன்னு பூச்சி காட்டுறாங்க.
75 வயசாச்சில்லே, பாவம், தூங்குறார்.
நைனார் நாகேந்திரன் கிட்டே ஐடியா கேட்க சொல்லுங்க
பதிவு ரத்து செய்து தண்டனை அளியுங்கள் அதை விட்டு குற்றவாளி கட்சி அனுதாபி என்று சொல்லிடாதீங்க
யானையையே சகாய விலைக்கு குடுத்துட்டாங்களாம் அப்புறம் எதுக்கு அங்குசத்துக்கு கணக்கு பாக்கணும் சும்மா குடுத்துடவேண்டியதானே? மத்தவங்களை பாத்து கத்துக்கலேன்னா எப்புடி