வாசகர்கள் கருத்துகள் ( 8 )
Totally indian politicians are showing only gimmicks and not any policy decisions to change the fate of the common people.
அவருக்கு மரியாதை செலுத்த விரும்பும் அகிலேஷ் ஒரு பியூஸ் போன பல்பு.
ஜேபி தன் வாழ்நாளில் அழிக்க வேண்டும் எனப் போராடிய ஊழல் இந்திரா காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொஞ்சும் அகிலேஷுக்கு ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அருகதையேயில்லை.
Samajwadi is a party of disillusionment. Caste politics of Akhilesh Yadav failed completely in the last 4 elections. God saved UP from the ill effects of Akhilesh Yadav because election nowadays in UP is people-driven and not party-led.
அகிலாஸ் பிராடு
உபி குடும்ப வாரிசு கட்சியை சேர்ந்த அகிலேஷ் ஒரு மோசடிப் பேர்வழி. பதவி போனபின் அரசு மாளிகையிலிருந்து ஒரு பொருள் விடாமல் சுருட்டியவன். அரசு இயந்திரத்தை த்ரவிஷன்கள் போல் நாசம் செய்த படுபாவி
மகா நடிகன்?
ஒருவர் சம்சாரி ஒருவர் பூசாரி இருவரும் மக்களுக்கு தொண்டாற்ற வந்திருப்பவர்கள் , சாராய ஆலைகளை துவங்குங்கள் ஒருவர் விற்றால் மற்றொருவர் தயாரிக்கலாம் பல லட்சம் கோடி வருவாய், பிரித்துக்கொள்ளலாம் சண்டை வராது, சண்டை போடுவது போல் போட்டுக்கொள்ளலாம், இங்கு யாரும் எதுவுமே கேட்கமாட்டார்கள் அவரவர்கள் அன்றாடம் வியர்வை சிந்தி உழைத்து, எதிர்காலத்துக்கு சேமிக்கிறார்களோ இல்லையோ அரசுக்கும் , மக்கள் பிரநிதிகளுக்கும் அவர்கள் வாழ வீட்டு வரி, மின்சார வரி, குடிநீர் வரி, சாலை வரி, டீசல் வரி, வியாபார வர பொருள் வாங்கினால் வரி, ஹோட்டலில் சாப்பிட்டால் வரி, பொருள் தயாரித்தால் வரி என்று வரி கட்டுவதற்கு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருக்கும்போது , யாருக்கும் எதைப்பற்றியும் சிந்திக்கும் நேரமில்லை ஆகவே நீங்களே ராஜா நீங்களே மந்திரிகள் , உங்கள் காட்டில் அமுக்க மழைதான் , நீங்கள் செய்வது ஒன்றே ஒன்று எந்த காரணம் கொண்டும் மக்கள் முதுகில் சுமை ஏற்றப்பட்டுக்கொண்டு இருபப்தை அவர்கள் அறியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் . அதுதான் சுதந்திரம் பெற்றதன் பயன், அப்போதுதான் சுதந்திரத்துக்குப் பிறகு வாழ்ந்த கட்சிகளின் தியாகிகளின் ஆன்மா சாந்தி சாந்தி அடையும் ஹிரண்யாய நமஹ