வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அடப்பாவி. தமிழ்நாட்டில் மதுவிலக்கு வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். நீ என்னடா என்றால் மதுவிலக்கை றது பண்ணுவோம் என்கிறாய். உருப்படவே மாட்டாய்.
புதுசா அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிப்பவர்கள் எல்லாம் மதுவினால் தான் ஜெயிலுக்குப்போறாங்க .இப்பவே முடிவு செய்ஞ்சிட்டிங்கபோல இருக்கு.
பிழைக்கத் தெரிந்த பிரசாந்த்…இரண்டாமிடத்திற்கு வாய்ப்பு!
அரசியல் கோமாளி.. 28,000 கோடி மக்களிடம் பிடுங்கி தானே கல்லா கட்டுகிறீர்கள். உங்க அப்பன் வீட்டு வருமானமா போச்சு. மதுவிலக்கால் மறைமுகமாக 50,000 கோடி மிச்சமாகும்
அதிக மக்கள் தொகை உள்ள பீகாரில் அதிக வேலை வாய்ப்பை உருவாக்கி தருவோம் என்று எவனும் சொல்லவில்லை. விட்டால் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கிவிடுவார்கள் போல..
சாராய சாம்ராட்ஜியத்தை திரும்பவும் நிறுவோம்... தமிழக அரசியலில் இருக்கவேண்டிய கிேஷார் ஆள்... அதுவும் [கிே] என்ற புதிய தமிழ் எழுத்துடன்... பெரியான் தமிழ் சீர்திருத்தம் போல தினமலர் தமிழ் சீர்திருத்தம் போல தெரிகிறது.
இங்க கொஞ்ச நாள் வேலை செய்த பழக்க தோஷம் ஆனால் மது விற்பனை மூலம் வருமானம் வரும் ஆனால் குற்றங்கள் பெருகும் அதர்க்கு அந்த வருமானத்தை செலவு செய்யவேண்டியதுதான்
சூப்பர், சரியாக சொன்னீர்கள்.
இன்னும் சில வருடங்களில் முக்கிய நோயாக இருதயம் மற்றும் சக்கரை நோய்களை பின்னுக்கு தள்ளிவிடும் கல்லீரல் செயலிழப்பு நோய்.