வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக ஆதவ் அர்ஜுனா.... இல்லை... இல்லை ....அல்லு அர்ஜுன் இந்த மாதிரி ஸ்டன்ட் அடித்திருக்க வேண்டும் கடைசியில் அது இப்படிப்பட்ட இக்கட்டில் மாட்டிவிடும் என்று அவர் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்
அல்லு அர்ஜூன் கைது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.... ஒரு ரசிகர் இறந்தது அதிர்ச்சி இல்லையாம் இவன் ஜெயிலுக்கு போறது தான் ரொம்ப அதிர்ச்சியா இருக்குதா இந்த மாதிரி பொறம்போக்கு ரசிகர்கள் இருக்கிற வரைக்கும் ஒன்னும் பண்ண முடியாது
அப்போ அவருக்காக உங்களை உள்ளே வைக்கலாமா? சட்டம் தனது கடமையை செய்யுது,
இது ஏறுபு டையது அல்ல அவர் வருகிறார் என்று சொன்னால் இன்னும் கூட்டம் கூடும் அதனால் முன் அறிவிப்பு செய்ய வில்லை அவரது ரசிக சிகாமணிகள் தான் இதற்கு முழு பொறு இந்திய சினிமா ரசிகர்கள் இல்லை இல்லை வெறியர்கள் இதுக்கும் ராய் சினிமாவும் உருப்படாது அதை பார்க்கும் வெறி பிடித்த ரசிக்கனும உருப்பட மாட்டான்
ஜனங்களுக்கு அறிவில்லை. அதற்கு நடிகரை ஏன் தண்டிக்கவேண்டும். கள்ளச்சாராயம் குடித்து இறந்தார்கள். அதற்கு முழுக்க முழுக்க காரணம் காவலர்கள்தான். அவர்களை ஏன் கைது செய்யவில்லை
நடிகர் விஜய் ஷாருக் கானை விட அதிக சம்பளம் பெரும் நிலையில்தான் கட்சி தொடங்கினார் ..... அவரது இடத்துக்கு அல்லு அர்ஜுன் வந்த நிலையில் இந்த சம்பவம் ....
இவருக்கு ஜாமீன் கொடுக்கும் போது புஷ்பா 3 படம் நடிக்க மாட்டேன் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு கொடுங்கள், படம் சகிக்க வில்லை!
அதை போல் ரெட் ஜெயன்ட் மூவீஸ் முன்னாள் ஓனரிடம் இருந்தும் நான் இது வரை சினிமா செய்திகள் பார்த்தது இல்லை என்று சத்தியம் வாங்க சொல்லுங்க
கள்ள சாராய-மது போதை இறப்புக்கு 25 லட்சம் மாதிரிதான் இதுவும் ஆனால் யாரையும் கைது செய்யவில்லையே.
ஜெயலலிதா சசிகலாவும் மகாமக குளத்தில் ஜலக்கிரீடை செய்வதை பார்க்க வந்த பல நூறு பேர் இறந்தது மட்டும் சொர்கத்தின் திறப்புவிழாவா?
இதுவே பாஜக ஆளும் மாநிலங்களில் ஆகி இருந்தால் கான் கட்சி கொந்தளித்து இருக்கும்.