வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கரெக்ட்டு, 75 வருடங்களாக எதுவும் செய்யவில்லை என்கிறார்.
மகிழ்ச்சி. திருட்டு வாரிசுகளும் மாபியா காங்கிரசும் துடைத்தெறிய பட்டே ஆகணும்
மாநிலத்தில் 2.8 கோடி குடும்பங்கள் உள்ளன. புதிதாக 2.6 கோடி பேருக்கு வேலை கொடுக்க வேண்டும். - என்று அமீத் ச ஓப்பனா சொல்லியிருக்கார். அதாவது இம்புட்டு வருசமா பாஜக கூட்டணி ஆட்சி இருந்தும் ஒரு வேலை வாய்ப்பையும் பண்ணி குடுக்கல என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.
“வாக்குசாவடி விடீயோ - ஆஃப், வோட்டு மெசின் - ரெடி , இதை எல்லாம் பண்ணியாச்சி போல, அதான் நம்பிக்கை” என்று சொல்லி பாருங்கள். பதறி அடித்து கொண்டு வருவாங்க
இங்கே டாஸ்மாக், ஓசி இருநூறு சொல்லி பாருங்க...குடும்பத்தோட ஓடி வருவாரு
ஏல அங்கே உன்னை போல ஒசி பிரியாணிக்கு வரமாட்டாங்க
உண்மை, அதிக கண்டுபிடிக்க தெரியாதவர்கள் கைலாகதவர்கள் ஆட்சிக்கு இனி வர முடியாது. இறைவன் நாளதை மட்டும்தான் செய்கிறாரா. விழுந்து விழுந்து தினம் பிரார்த்தனை செய்தாலும் இனி திருடர்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள்.
சும்மாவா? ஒரு கோடி வேலை ரெடியா இருக்கு...
உங்களை தவிர இங்கு எல்லோருக்கும் வேலை இருக்கு...அவர்கள் வேலை செய்து பிழைக்கிறார்கள்....
மேலும் செய்திகள்
கரைபுரளுது லஞ்ச 'ஆறு' கடிவாளம் போடுறது யாரு?
21-Oct-2025