வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பல நாடுகளில் இருந்து கம்பெனிகள் இந்தியாவிற்கு இடம் பெயறுகிறது அதை போல தானே இதுவும் பெங்களூர் மழையிலும், வாகன நெருக்கடியாலும் சந்தி சிரிக்கிறது. தொழிலதிபர்கள தானாக இடம் மாற்றம் செய்வார்கள். முதலில் மக்களுக்கு நன்மை பற்றி யோசிக்காமல் குழாயடி சண்டை செய்வதைக் நிறுத்த வேண்டும்
Let there be a healthy competition. We in tamilnadu are missing a boom in the growth of industries due to a useless governance in TN
தேசியம் பேசும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது நாயுடு கட்சி.. ஆனால் பக்கத்து மாநிலத்துடன் ஒற்றுமை இல்லை .... பாஜக வேடிக்கை மட்டும் பார்க்குமோ ????
ப ஜா வுடன் சேர்த்த இப்படி தான் செய்ய தோணும்
என்ன செய்ய பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாக்கு போவதற்கு இடமில்லை
பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடறான்... எல்லா வசதிகளும் கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன்னு இல்லாமல் செய்தால் எவனும் வேற மாநிலம் தேட மாட்டார்கள்
தார் சாலைகள் எல்லாம் மீன் பிடிக்கும் குட்டைகளாக இருந்தால், இப்படி தான் கூப்பிடுவார்கள்.
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வேண்டாம் போனானாம் லண்டன் ஜப்பான் சிங்கப்பூர் மோரீஸ் அமெரிக்கா இலங்கை துபாய் ஏன் அங்கெல்லாம் கொங்கிரஸும் திமுக ம் இன்னும் தேச விரோதிகளும் பணத்தை குமிது வைத்துள்ளார்கள் ,athai எல்லாம் வெள்ளைப்பணமாக மாற்றும் வழி இதுதான்
தமிழ் நாட்டில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறைய தொழிற்சாலைகள் ஶ்ரீ சிட்டி க்கு சென்றது மறந்து விட்டதா?? ஆந்திரா காரர்கள் கோல்டி என்று கிண்டல் வேறு. அவர்கள் ஓசை படாமல் தொழிற்சாலைகளை அமைத்து வேலை வாய்ப்புக்களை பெருக்குகிறார்கள். தனி மனித வருமானமும் உயர்ந்து கொண்டு இருக்கிறது. திரு. நாயுடு தலைமையில் கணினி துறை முன்னேற்றம். இப்போது அவர் மகன் அதை கையில் எடுத்து செய்கிறார். திரு. ரேட்டி தலைமையில் எத்தனை முன்னேற்றம் அடைந்தது என்று தெரியவில்லை. வெஸ்ட் பெங்காலை வேஸ்ட் பெங்காலாக மாறிக் கொண்டு வருகிறது. கர்நாடகா கதி எப்படி ஆகும் என்று தெரியவில்லை. பொறுத்து பார்ப்போம்.
போட்டி இருக்கவேண்டும். பொறாமை வேண்டாம். நாம் எல்லாம் முதலில் இந்தியர்கள் என்கிற எண்ணம் வேண்டும்.
அவர் மாநிலத்தின் வளர்ச்சியை விரும்புகிறார். ஆனால் இங்கே எந்த வேலையும் செய்யாமல் சக்தி திட்டம் பற்றி பேசி காலத்தை ஓட்டுகிறார்கள். பெங்களூரில் எந்த சாலையும் சரியில்லை. போக்குவரத்து துறை தூங்குகிறார்கள். இதுதான் நிலைமை