வாசகர்கள் கருத்துகள் ( 9 )
Sari Antha. Daaktar. Irupathu. Latcham. Koduththu. Amukkumalavu. Avarathu. Case. Enna enpathu. Velivaravillaiye 1
மாநிலத்தில் நடக்கும் ஊழல் நடவடிக்கையை மாநில அரசு கண்கானித்து மாநில அரசு அதிகாரியை பிடிக்கலாம். அதே மத்திய அரசு அதிகாரியை பிடிக்க வேண்டும் என்றால் துறை ரீதியாக மட்டுமே அணுக முடியும். கூடுதலாக மத்திய அரசு அலுவலகத்தில் மாநில அரசு காவல்த்துறை ஆய்வு செய்ய முன்னனுமதியில்லாமல் ஆவணங்களை எடுத்துச்செல்வது சட்டத்து புறம்பானது. இது பல உரசல்களுக்கு வழிவகுக்கும்.
செந்தில் பாலாஜியின் தம்பி திராவிட மாடல் அரசின் ஓர் அமைச்சர் வீட்டில் இன்னுமும் பதுங்கி இருக்கிறார் அவரை முதலில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்து வழக்கை விசாரிக்கட்டும்
அதிகாரத்தின் பல ஓட்டைகளில் புகுந்து ஊழல் செய்வது ஒரு புறமெனில், மற்றொரு புறம் சட்டத்தின் பல ஓட்டைகளில் புகுந்து தப்பிப்பது என்பதும் எளிதாகி விட்டது. இங்கே ஜெயலலிதா-சசிகலா போன்று ஊழல் செய்த மற்றையவரும் தண்டிக்கப்பட வேண்டும்
ஜெயா வழக்கு போல் ஏன் கட்டுமரத்தில் மீது நடத்தப்படவில்லை கோர்ட்டின் பாரபட்சம் கேவலம்
மாநில அமைச்சர் மீதுள்ள ஊழல் புகார்களை மாநில காவல்துறை தானே விசாரிக்கிறார்கள்? மைய அரசு நேரடியாக வழக்குதா தொடர்ந்தால் மாநில ஆளும்கட்சி ஏற்கிறதா? அது போலவே. மத்திய அரசு ஊழியர் சம்பந்தப்பட்ட லஞ்ச வழக்கை மத்திய அரசு CBI தான் விசாரிக்க முடியும். லஞ்சத்தால் பாதிக்கப்படாத மாநில அரசு விசாரிக்க சட்டத்திலிடமில்லை. மத்திய அரசின் துறைசார்ந்த Departmental விசாரணைக்குப் பின் அவர்களே புகாரளித்தால் மட்டுமே குற்ற விசாரணை.
இந்த விஷயத்தில உச்சநீதிமன்றம் சொல்ல போகும் விஷயம்..... இனி எதிர்க்கட்சி ஆளும் மாநிலம் எல்லாம் இது போன்ற இன்ன பிற அத்துமீறல் மற்றும் அப்ட்டமானான ஒருதலைபட்ச ஒன்றிய நடவடிக்கைகளை எப்படி கையாளப்போகும் என்பது வரையறுக்கப்போகுது காத்திருக்கிறோம் தமிழகம் எப்போதும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரு முன்னோடி மாநிலம் என்பதில் இறுமாப்பு கொள்கிறோம்
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அரசின் சார்பில் இயங்குவதால் காழ்புணர்ச்சியின் காரணமாகவே இந்த செயலை செய்திருக்கிறது . எனினும் ஏன் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் தம்பியை பற்றி தமிழக போலீசாரிடம் கேள்வி கேட்கவில்லை ?
நீதியரசர்களுக்கு திராவிட மாடல் என்றால் என்னவென்று தெரியவில்லை என தெரிகிறது
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
5 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
5 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
8 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
13 hour(s) ago