வாசகர்கள் கருத்துகள் ( 28 )
தமிழ்நாட்டில் இந்து மக்களுக்கு அநீதி நடக்கிறது.... அவர்களின் வழிபாட்டு உரிமையை பெறவே போராட்டம் செய்ய வேண்டியுள்ளது.... அந்த உண்மையை அவையில் அனுராக் தாகூர் அவர்கள் வெளிப்படையாக கூறினால்..... திமுக ஆட்களுக்கு கோபம் வரத்தானே செய்யும்.... அதனால் தான் இந்த கூச்சல் குழப்பம் !!!
தமிழக மக்களும் ஆதரவு கொடுக்க மாட்டார்கள்!
இந்துக்களுக்கு குரல் கொடுக்க பிஜேபி கட்சி மட்டுமே உள்ளது.... அதனால் தமிழக இந்துக்கள் விழித்து கொண்டு ...யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தெளிவாக தெரிந்து கொண்டு .... ஒட்டு போட வேண்டும்....இல்லையேல் இந்துக்களை வீடுகளில் கூட சாமி கும்பிடக்கூடாது என்று கூறினாலும் கூறுவார்கள்.
பாஜ எம்பி அனுராக் தாக்கூர் லோக்சபாவில் பேசிபதில் என்ன தவறு இருக்கு? எதற்கு இந்த திமுகவினர் அவர் பேச்சை எதிர்க்கிறார்கள்? ஹிந்துக்கள் ஆதரவு இல்லாமல், வெறும் முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ வாக்குகளை பெற்று இவர்களால் வரும் தேர்தலில் வெற்றிபெற முடியுமா? திமுகவினரின் ஹிந்துக்கள் எதிர்ப்பு போக்கு அவர்களுக்கு அவர்களே, அதாவது திமுகவுக்கு திமுகவினர் தோண்டும் சவக்குழி.
கோஷம் போட்ட ஆட்களை தூக்கி அவைக்கு வெளியே வீச வேண்டியது தானே..... அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும்.... தூக்கி எறிந்து விட்டு அவையை நடத்தலாம்.
திமுக கட்சி தடை செய்ய வேண்டும். நாட்டிற்கு kedu. இந்து விரோத கட்சி
ஹிந்துக்களின் வாக்குகளை பெருவாரியாகப் பெற்று, வென்ற திமுக எம்பிக்கள் அனுராக் தாக்கூரை பேசவிடவில்லை ...... இஸ்லாமியர்களிடம் இப்படி விளையாட மாட்டார்கள் ........
தீமக்காவின் இந்து விரோத நிலைப்பாடு நாடு முழுவதும் பிரபலமடைவதால் இந்திக்கூட்டணிக்கு இனி வடக்கே மொத்தமாக நக்கிக்கொண்டு போகும். கூடுதலாக காங்கிரஸ் அதை உணரும் பட்சத்தில் - தீம்க்காவை தமிழகத்தில் கழற்றி விடவே வாய்ப்பு அதிகம். ஆகா.. ஓட்டை பிரித்தால் தீம்க்காவுக்கு வெற்றி நிச்சயம் இல்லை.
எது எப்படியோ.... திமுக தோல்வி அடைந்தால் சரி தான்.
தீமுக ஒழிய வேண்டும் , அப்பதான் நம் ஹிந்து மதம் வாழும்
பாரத நாட்டின் விரோதி சனாதன தர்மத்தின் விரோதி தீயமுக ஓட்டு வங்கிக்காக எதையும் செய்யும்