வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நம் நாடு நெருக்கடியை கண்ட போதெல்லாம் வீரர்கள் தங்களின் துணிச்சல், வீரம் மூலம் தலை நிமிர செய்தனர். ராணுவத்தை அரசியலுக்குள் இழுக்காதீர்கள்.ராணுவத்திற்கு ஜாதி மதம் இனம் மொழியென்ற பேதமெல்லாம் இல்லை என்பது உண்மையே அதனால்தான் இந்தியா உள்நாட்டில் இத்தனை எதிரிகள் இருந்தும் நாடு இந்த நாள்வரை காப்பாற்றப்பட்டிருக்கிறது. இதே போல காவற்துறையும் ஜாதி மதம் இனம் மொழியென்ற பேதமில்லாமல் செயல்பட்டால் நாட்டில் குற்றங்கள் குறையும் ஊழல் லஞ்சம் குறையும்
ராவுளுக்கு மதம் பிரச்னையில்லை. அயல் நட்டு மேல் அலாதி பிரியம். இங்கு எல்லாம் கருப்பு அயல்நாட்டில் எல்லாம் தனக்கு பிடித்த நிறத்தில் கிடைய்க்கும். அதனால் யாருக்கும் தெரியாமல் அயல்நாட்டிற்ற்க்கு அடிக்கடி ஓடி விடுவது பிடித்த செயல்.
இவன் பேச்சை சாதாரண உளறலாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆபத்து நிறைந்த பின்புலம். ஆபரேஷன் 37 பெரிதாக கை கொடுக்காத நிலையில்,, இப்போது அதிக பட்ச வலிமையில் உள்ள இந்திய ராணுவத்தில் ஜாதியின் மூலம் பிரிவினியை புகுத்தி பலவீனப் படுத்தச் சொல்லி இவனுக்கு எஜமானின் உத்தரவாம் .
பாஜக அளவு மீறி நியாய தர்மம் பார்க்கிறது...மிலேச்சர்களிடம் தர்மம் நியாயம் பார்க்க தேவையில்லை என்பதுதான் சுக்ர, விதுர, சாணக்கிய, பிருஹஸ்பதி நீதி சாஸ்திரங்களின் கருத்து.
இவரைவிட ஒரு கேவலமான ஆள் நாட்டில் கிடையாது.
ராகுல்கந்தி அமெரிக்கா டீப் ஸ்டேட் மற்றும் பிபிசியின் அடியாள் தான்......! தேசத்துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
வேறு நாடாக குறிப்பாக பங்களாதேஷாக இருந்தால் இப்படி பேசியதற்கு அவரை என்கவுண்டர் செய்திருப்பார்கள்,
இந்தியா ராணுவம் ஆன்றும் இன்றும் என்றும் சாதி, மத, அரசியலுக்கு அப்பாற்பட்டது. இந்தியா தான் ராணுவத்தின் உயிர் மூச்சு. வளர்க பாரதம்.
அரசியலில் எத்தனை தலைவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியினராக இருக்கின்றனர் ? ஏன் சோனியாவும் ராகுலும் ஒதுங்கி வழிவிட்டு தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு காங்கிரசில் உயர் பதவிகளை தரவில்லை ? இவர்கள் குடும்பம்தானே இன்னமும் கொலோச்சி வருகின்றனர்
மடத்தனமாக பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ள ராகுல் தேசத்தின் சாபக்கேடு. இந்த கிரகம் காங்கிரசின் கடைசி அத்தியாயம். அறிவுப் பூர்வமாக பேசும் என்று எதிர்பார்ப்பதும் அபத்தம்.