உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகத் தரம் வாய்ந்த பள்ளிக் கட்டடத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கல்

உலகத் தரம் வாய்ந்த பள்ளிக் கட்டடத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கல்

புதுடில்லி கோண்ட்லி பகுதியில் உலகத் தரம் வாய்ந்த பள்ளிக் கட்டடத்துக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கல் நாட்டினார். உடன், கல்வி அமைச்சர் அதிஷி சிங். நான்கு மாடிகள் கொண்ட கட்டடத்தில், 51 வகுப்பறைகள், 5 நவீன ஆய்வகங்கள், 3 நூலகங்கள் இங்கு அமைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் இதை கட்டி முடிக்க டில்லி அரசு திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை