வாசகர்கள் கருத்துகள் ( 1 )
செத்த உடனேயே ஆம்புலன்ஸ் தயாரா இருக்கனும்ங்கிற மாதிரி எதிர்பார்க்கிறது ,பொறுமை இல்லாமல் அவதிப்படுவது எல்லாம் என்ன ரகம்ன்னு தெரியல ....சமூக ஊடகங்களில் கவனம் பெறுவதற்காக கூட சிலர் இப்படி எல்லாம் செய்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது ...அல்லது மரணத்தில் சந்தேகம் இருக்குமோ ?