வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திருட்டு கும்பலை சேர்ந்த ஆட்கள் தேர்தல் புறக்கணிப்பு எல்லாம் செய்ய மாட்டார்கள்.... எல்லாம் சும்மா... பிம்பிளிக்கு பிளாப்பி.
ரொம்ப நல்லது. இந்த கயிஷடைகளை ஒரேடியாக தூக்கி போட்டு விடவேண்டியதுதான்.
நல்லது புறக்கணிக்கட்டும். போல வாக்காளர்கள் நீக்கியது சரியே. ஜனநாயகத்தை கேலி கூத்தாக நடத்த வேண்டாம். திருட்டு கும்பல்
தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த அரசியல் சாசன பிரிவு, 324 அனுமதிக்கிறது. பதிவு பெற்ற கட்சிகள் தேர்தல் புறக்கணிப்பு செய்தால் அரசியல் சாசன மீறல். கட்சி பதிவு வாபஸ். கட்சி சொத்துகள் தேர்தல் ஆணையம் கட்டுபாட்டில் செல்ல வேண்டும். கட்சிக்கு நன்கொடை கொடுத்த தனி நபர், நிறுவனம் ரசீதை கொடுத்து பணத்தை திரும்ப பெற சட்டம் தேவை. அசையா சொத்துகள், கேட்பார் இல்லா பணம், நகை மாநில சமூக நலத்துறை எடுத்து கொள்ள வேண்டும். துரித நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துடன் ஒத்துழைக்க வேண்டும்.
திருட்டு,கொள்ளைகும்பல் புறக்கணிப்பது நல்லதுதான்.
வெரி குட். இந்தியா வேகமாக வளர சீனா போன்று ஒரே கட்சி தான் இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புறக்கணிப்பது நல்லது. அவர்களால் தேர்தலில் ஜெயிக்கவும் வாய்ப்பில்லை. தேர்தலே வீண் செலவு தான். இலவச வாக்குறுதிகள். ஊழல் லஞ்சம் வளர்வது ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தால் தான். இதற்கு தேர்தல் இல்லாத ஜனநாயகம் சிறந்தது. எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதை மக்களும், சுப்ரிம் கோர்ட்டும், தேர்தல் ஆணையமும் வரவேற்கிறது.