வாசகர்கள் கருத்துகள் ( 9 )
வசூலிச்சதில் பாதிக்கு மேலே சாப்புட்டாங்க. மீதியைத் தான் முடக்க முடிஞ்சுது.
இந்த நிறுவன போன்று பல திருட்டு நிறுவனங்கள் பெங்களூரில் உள்ளன. அதன் உறிமையாளர்களையும் சீக்கிரம் கண்டுபிடித்து சிறையில் அடைக்கவேண்டும், சொத்துக்கள் முடக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்துக்கொடுக்கவேண்டும்.
அதுசரி பணம் கொடுத்தவர்களின் நிலைமை. இந்த வழக்கு முடிய 10 வருடங்களுக்கு மேல் ஆகும். அதுவரை வட்டி குட்டி போடும். இதற்கு யார் பொறுப்பு. நமது நீதிமன்ற செயல்பாடுகளின் விளைவு.
சரிதான். வாழ்க்கை முழுதுமாக சேமிப்பை வீட்டில் INVEST செய்துவிட்டு தவிக்கும் மக்களின் பணத்தை திருப்பித்தர உடனே நடவடிக்கை எடுக்கணும். FAST TRACK COURT களின் மூலம் இதுபோன்ற வழக்குகளை சீக்கிரம் விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்கணும்.
பெயர் கேரளாவிலும் அதிகம், கர்நாடகாவிலும் உண்டு.
ஆட்டு மூளை இருந்த நீ இப்படித்தான் யோசிப்பே
இதில் கர்நாடக காங்கிரஸ் அரசு மந்திரி யாரும் கூட்டா என்பதை விசாரிக்கவேண்டும். காங்கிரஸ் உள்கை இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்க முடியாது.
[நிறுவன உரிமையாளர் வாசுதேவன் ] ...... பிறகு எப்படி டுமீலனை கன்னடத்தான் துரத்தி அடிக்காம விடுவான் ????
நீங்க எந்த நாட்டில் பிறந்தாலும் அரேபிய பெயர் வெச்சுக்கறது வழக்கம் ஆச்சே