வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இந்த மாதிரி தான்தோன்றி சேர்ந்தவர்களுக்கு ஒரே கணக்கு நாங்கள் என்னவேண்டுமானாலும் செய்வோம்.
இத oru tharkaliga santhosham thaan.
பசங்க அப்படித்தான் இருப்பானுங்க .
இதே தமிழகத்தில் நடந்தஇருந்தால் ஐயாகோ, ஐயாகோ என்று கத்தி முதலமைச்சர் ராஜினாமா, தன வம்ச வம்சத்தையே திராவிடர்கள் என்று கூப்பாடு போட்டிருப்பார்கள். தப்பித்தார் நம்மாள்.
காக்கி சட்டை ரவுடிகள் கருப்பு சட்டை கேடிகள் சேர்ந்து வெள்ளை சட்டை திருடனை அரசியல் வாதிகள் காப்பாற்றுகிறார்கள்,
பெண்ணின் குடும்பத்தினரே குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் நீதிமன்றங்களை நம்பி பயனில்லை
இந்தியா ஆங்கிலேய சட்டங்களை பின்பற்றினால் இப்படித்தான் தப்பித்து விடுவார்கள் அரசியல் வியாதிகளும் குற்றவாளிகளும்.
அட போங்க சார்.... ஊழல் வழக்கில் ஒருவருஷம் தண்டனை பெற்று வந்தா ராஜமரியாதையோடு அமைச்சர் பதவி தரப்படும் நாட்டில் இதையெல்லாம் பெருசா பேசறீங்க... எல்லாம் நம்ம தலையெழுத்து
கடவுள் நியா தீர்ப்பு காலம் தாமதம் அதற்கு தான் எல்லாம் தலை விரித்து ஆடுகிறது
இதில் நீதிமன்றத்தை குறைசொல்லவேண்டியதில்லை, பாதிக்கப்பட்ட பெண் அந்த கழுசடைகளை அடையாளம் காட்டவில்லை, தவறு அங்கேதான் உள்ளது, அப்பெண் மிரட்டப்பட்டு இருக்கலாம் அல்லது விலைபோயிருக்கலாம், இதில் காவல்துறை இந்த வழக்கை கையாண்ட விதமும் சரியல்ல, பாதிக்கப்பட்ட பெண்னுக்கு பக்கபலமாக இருந்து குற்றவாளிகளை அடையாளம் காட்டப்படிருக்கவேண்டும்.
ஒன்றா இரண்டா ? அவர்களை பற்றி குறை சொல்ல... நாதாரிகள்..