உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தடை தொடரும்: சித்தராமையா

தடை தொடரும்: சித்தராமையா

சர்ச்சைகள் வெடித்ததை அடுத்து, ''பண்டிப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் வாகனங்கள் செல்வதற்கான தடை தொடரும்,'' என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். ''இரவு நேரங்களில், என்.எச்-., 766 மற்றும் என்.எச்., 67 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் திறக்கப்பட மாட்டாது,'' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை