வாசகர்கள் கருத்துகள் ( 27 )
வட்டி கொடுப்பதும் வாங்குவதும் பாவம் என்ற கோட்பாட்டால் குறிப்பிட்ட இனத்தவர் வங்கி கணக்கே வைக்காமல் தங்களுக்குள்ளேயே கமுக்ககமாக பணப்பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். அதனால் மத்திய அரசுக்கு கணக்கும் காண்பிப்பதில்லை. எவ்வித வரியும் கட்டுவதில்லை. இப்படிப்பட்டவர்கள் இங்கு வந்து கருத்துப் போடுவதுதான் வேடிக்கை.
மக்கள் கிட்டே சுரண்டி கொழுத்த தொழிலதிபர்களுக்கு வாராக்கடனா தூக்கிக் கொடுப்போம் ....
ஏழைகளின் துன்பத்தில் இன்பம் காணும் ஒன்றிய அரசுக்கு வாழ்த்துக்கள்
சரி 8500 கோடி வசூல் ஆயிடுச்சுல்ல. இனிமேல் என்ன ஓடிப்போன மல்லையா வோட கடன் 9000 கோடிய தள்ளுபடி பண்ணிட வேண்டியதுதானே
இந்த 8000 கோடி கூடவே ஒரு 18 % ஜீஎஸ்டி யும் புடுங்கி இருப்பாங்களே. அதை பத்தி மந்திரி வாயே திறக்கலை
இந்த கட்டணம் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைவர்க்கும் பொருந்தும், சாதாரண மக்களிடம் எவ்வுளவு கட்டணம் வசூலிக்கப் பட்டது வியாபார நிறுவன கணக்கில் எவ்வுளவு வசூலிக்கப்பட்டது என்று சரியான தகவலை கொடுக்கவேண்டும்.
பகல் கொள்ளை.
மினிமம் பேலன்ஸ் இல்லாததால் ஏழை மக்களிடம் இருந்து ரூ.8,500 கோடி வசூல்.தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி.
நமது உடமைகளை பேங்க் லாக்கரில் வைக்க சேவைக் கட்டணம் கட்ட வேண்டுமா இல்லையா. அதே மாதிரி நம் பணத்தை வங்கி பாதுகாப்பதற்கு கட்டணம் நிர்ணயிப்பதில் என்ன தவறு. ஆனால் நியாயமான ஒரே மாதிரியான கட்டணம் நாடு முழுவதும் எல்லா வங்கிகளிலும் அமல் படுத்தப்பட வேண்டும்.
ஐயா வள்ளலார் அவர்களே பொருளை அறிந்து பேசவும். உங்கள் அரசியல் முட்டு குடுப்பு அல்ல இது. ஏழைகளின் பட்டினி பாவங்களின் பணம்.
முட்டாள்களின் செயல். ஜன் தன் அக்கவுண்ட் மினிமம் பேலன்ஸ் இல்லை. இது கூட தெரியாத கூமுட்டைகள் கமெண்ட் போடுகிறார்கள். முதலில் தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago