வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இறந்தவரை அடக்கம் செய்ய போகும்போதாவது கொஞ்சம் அமைதியாக அடக்கத்துடன் சென்றிருக்கலாம். அமைதி இழந்த இயற்கை ஸ்பாட் பனிஷ்மென்ட் கொடுத்திடுச்சு போல..
ஆந்திராவிலா தெலுங்கானாவிலா
இறுதி ஊர்வலம் என்றால் அமைதியாகச் செல்ல வேண்டும் அதுதான் மரியாதை. ஆனால் இவர்களோ லிட்டர் கணக்கில்குடித்து விட்டு ஆட்டம் பாட்டம் தாரை தப்பட்டம் வீதி எல்லாம் பூவ போடுவது அதிபயங்கர ஓசை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பது இதெல்லாம் தேவையா. வீதிகளை அசுத்தப்படுத்தி பட்டாசு வெடித்து அமைதியைக் கெடுக்கும் செயல்களுக்கு தடை கொண்டு வர வேண்டும்.
வினோதமான நிகழ்வு...
நல்லது தான். இறந்த உடலை வீதி வீதியாக கொண்டு சென்று, போகும் வழி எல்லாம் அந்த இறந்த உடலின் மேல் உள்ள பூக்களை அந்த வீதிகளில் வீசி, பொரியை போட்டு அதை மிதித்து தான் வீட்டிற்குள் செல்ல வேண்டும், என்ன கலாசாரமோ.. தேனீக்கள் செய்தது சரியே.
தீபாவளி போன்ற பண்டிகைகளின் போதும் கோயில் திருவிழாக்களின் போதும் அந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. ஆனால் துக்கமான இறப்பு நிகழ்ச்சிக்கு எப்படி பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள் புரியவில்லை ?? ?
ரோட்டில் பூ போடுவது,, பட்டாசு இதெல்லாம் டிஜிட்டல் காலத்தில் தேவையா.. தேனீக்களை சீண்டியதால். வந்த வினை
ரோஜாப்பூ மாலை போட்டிருப்பாங்க ..தேன் குடிக்க வந்திருக்கலாம் ..
போக்குவரத்துக்குதான் இடைஞ்சல் செஞ்சுட்டு இருந்தாங்க. இப்போ பட்டாசு வெடிச்சு தேனீக்களையும் தொல்லை பண்ணா இப்டி தான் நடக்கும்