வாசகர்கள் கருத்துகள் ( 13 )
எல்லா வாக்காளர் பேரையும் டிஜிட்டல் தரவுகளாக கொடுத்தால் பாஜகவின் அடியாள் போல தேர்தல் ஆணையம் எவ்வளவு திருட்டுத்தனங்களை செய்து இருக்கிறது என்பதை கண்டு பிடிக்கலாம்
திருடனுக்கு கட்டெறும்பு, தேள், பாம்பு, குழவி, எல்லாம் சேர்ந்து கடிச்ச வலி.. கதறல் கொஞ்சம் ஓவராகத் தான் கேட்கிறது
வயநாடு பகுதியில் கூட ஏராளமான போலி வாக்காளர்கள். எனவே பட்டியலைத் தயாரித்த கம்யூனிஸ்டு அரசும் ஜெயித்த பிரியங்கா வும் அரசியலிலிருந்து விலகவேண்டும்.
"தேர்தல் ஆணையம்" ஒரு சுதந்திரமான நிறுவனம். அது எப்படி செயல்பட வேண்டும் என்று உத்தரவிட SCக்கு அதிகாரம் இல்லை. SC ன் உத்தரவுக்கு தேர்தல் ஆணையம் அணிபடியாது என்று நம்புகிறேன்.
பாவம் இதிலும் பல்ப் வாங்கப்போகிறார். இதுவரை மூன்று தடவை நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுவிட்டார். இது நாலாவது முறையாக இருக்கும்
அது சரி அதில் உள்ள திருடர்களை யார் தண்டிப்பது இவர்களுக்கு மட்டும்தான் உச்சபட்ச அதிகாரமா இதை மாற்ற வேண்டும்
இது ராகுலின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. மீண்டும் மீண்டும் சொல்கிறேன், நீங்கள் ராகுலை மட்டம் தட்ட தட்ட, அவர் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறார். தேர்தல் கமிஷன், கார்ப்பரேட் ஊழல் பாஜக கட்சியின் கைப்பாவையாக தான் செயல் படுகிறது என்பதை பெரும்பாலான இந்தியர்கள் மிக நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். இவ்வளவு கோல்மால் செய்தும் 2024 தேர்தலில் பாஜக கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. நியாயமாக தேர்தல் நடந்திருந்தால் கண்டிப்பாக பாஜக தோற்று இருக்கும். பல நாள் திருடன் நிச்சயம் ஒரு நாள் அகப்படுவான்.
இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை தெரிவிப்போர் தேர்தல் முடிந்த ஓரிரு மாதங்களில் நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்வார்கள். ஆனால் இங்கே அமெரிக்க வரிவிதிப்பில் ட்ரம்பின் கடுமையான மிரட்டல் சமயத்தில் உள்நாட்டில் இந்த பிரச்சினையை ஊதி பெரிதாக்க காரணம் மோடிஜியை பதவியிலிருந்து வெளியேற்ற செய்கின்ற நாடகமாகவே தெரிகின்றது. போராட்டம் என்கிற பெயரில் போலீசின் தடுப்பை மீறி சில காங்கிரஸ் எம் பிக்களின் பெண்கள் மேலே ஏறி கத்துவதை கட்டுவதை காணும்போது இதன் பின்னணியில் வெளிநாட்டு சதிகூட இருக்கலாம் என்றே தோன்றுகின்றது. இந்த பட்டியலில் உள்ள பெயர்களை ஏன் காங்கிரசே சேர்த்திருக்காது என்று எதிர்கேள்வி கேட்க ஆளில்லை. இந்த பட்டியலில் உள்ளோர் பாஜகவின் ஓட்டுக்கள் என்று எப்படி சொல்கின்றார்கள்? ஏன் காங்கிரஸ் ஆட்களாக கூட இருக்கலாமே. சந்தேகமே இல்லை. அப்படி சேர்த்தும் கூட காங்கிரஸ் ஆட்சிக்கு வாராமல் போனது எவர் குற்றம்? நீதிமன்றத்தில் நீதிபதிகள் கூட உணர்ச்சிவசப்பட்டுதான் பேசுகின்றார்களே தவிர யோசித்து தீர்ப்பினை சொல்ல தெரியவில்லை. இப்படிப்பட்ட குற்றச்சாட்டை கூறுகின்ற காங்கிரஸ் சில மாநிலங்களில் இப்படித்தான் பதவிக்கு வந்தார்களா என்ன? பாஜகவின் பதிலடி போதவில்லை, பிரச்சாரமும் தேமேன்னு இருப்பது மிகப்பெரிய பாஜக கட்சிக்கு சோதனைதான்.
பதிவு செய்யட்டும்.வெளி நாட்டவரை அடையாளம் காண ஒரு சிறந்த வழி. இந்த போங்கு ஆட்டம் ஆடும் ராஹுல்க்கு ஒரு முடிவு. இதன் மூலம் SIR நாடு முழுவதும் அமுல்படுத்தட்டும். தெரியாமல் தான் கேட்கிறேன் தேர்தல் ஆணையத்திற்கு என்று சர்வே செய்பவர்கள் அந்தந்த மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள். இவர்கள் எல்லோருமே beejaapee சொல்வதைத்தான் கேட்கிறார்கள் என்று இந்த எதிரி கட்சி தலைவர் உளறுவதை யாருமே கண்டுகொள்ளவில்லையே?
தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு இட SC க்கு எந்தவித அதிகாரமும் இல்லை SC தன் வேலைகளை ஒழுங்காக செய்வதில்லை லக்ஷக்கணக்கில் வழக்குகள் பைசல் ஆகாமல் தேங்கி உள்ளன