வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கூடிய சீக்கிரம் தேர்தல் வரப்போகிறது, எனவே பாலங்கள் இடிந்து விழுவதில் லாலு கட்சியின் சதித்திட்டமாக இருக்கலாம். கடுமையான விசாரணை வேண்டும். அதெப்படி ஒரே மாதத்தில் இத்தனை பாலங்கள் இடிந்து விழும்? சந்தேகம் உள்ளது.
சிறப்பு அந்தஸ்து குடுத்ததுக்கப்புறம் 100 புதுப்பாலங்கள் கட்டிருவாரு
தமிழ் நாட்டில் உள்ள அணைகள் திமுக அதிமுக கட்டிய பாலங்கள் 200 ஆண்டை கடந்து இன்னும் கம்பீரமாக இருக்கிறது.பீகார் இல் ஆட்சி முழுவதும் ஊழல் முறைகேடுகள் இதற்கு லல்லு ஆட்சி எவலோவோ மேல்
தமிழ் நாட்டில் உள்ள அணைகள் திமுக அதிமுக கட்டிய பாலங்கள் 200 ஆண்டை கடந்து.... சுத்த உளறல்..
People will blame TN for this too hypocrites
இதுவே தமிழகத்தில் நடந்தால் இங்கோ ஒருவர் சிபிஐ விசாரணை கோரி இருப்பார்
நம்மூரில் புதியதாக கட்டப்பட்ட இடங்கள் திறப்புவிழாவிற்கு முன்னதாகவும், பின்னதாகவும் விழுந்துள்ளது. ரெண்டு லட்சம் பெறுமானம் இல்லாத நிழற்குடைகள், குடிதண்ணீர் தொட்டிகள் பத்து லட்சத்தில் கட்டும் மேதாவிகள் உள்ளனர். தமிழகத்தில் பேப்பர் சாலை மிகவும் பிரசித்தம். சாலையே போடாமல் முடித்ததாக ஒரு செய்தி படித்தோம்.
பிஜேபியை சம்பந்தப்படுத்தி எழுதுவது அறியாமை. பிஜேபியுடன் கூட்டணி இப்பொழுது தானே அமைந்தது. இடிந்து விழுந்த பாலங்கள் எல்லாம் பழைய பாலங்கள் எந்த ஆட்சியில் கட்டப்பட்டது என்பது தெரியாது. புணரமைக்கப்பட்ட பாலம் என்று செய்தியில் கூறியுள்ளது. கருத்து எழுதுவதற்கு முன் செய்தி முழுவதையும் நன்றாக கவனமாக படிக்கவும்.
உங்கள் செய்தி பிஜேபியை குறை சொல்லதாகதான் இருக்கும்.
பாஜக நித்தீஷ் கூட்டணி எப்பொழுது உருவாயிற்று கண்ணா? பாலம் எப்பவோ கட்ட ஆரம்பித்து விட்டனர் அப்போது நித்திசின் கூட்டாளி யாரு? மாட்டுத்தீவன ஊழல் பிரபலம் லல்லுவின் மகன் இல்லையா? எனவே எதையும் சரியாக தெரிந்து கொண்டு எழுது கண்ணா.
பள்ளிக்கூடமே இல்லாதவர்கள் நாட்டையே ஆளும்போது அவர்களுக்கு தெரியாதா எதை எதை எப்படி எய்யவேண்டும் என்று . நமக்கு இந்த படிவுகள் ஒரு சுமை இறக்கி . எப்படியும் யாரும் என்றைக்குமே எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்போவதும் இல்லை அப்படி இருக்க நமக்குத்தான் மன உளைச்சல் . வந்தே மாதரம்
விடியல விட மேசம் போல
மேலும் செய்திகள்
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago