வாசகர்கள் கருத்துகள் ( 14 )
2 கோடி பங்களாதேசிகள் பீகார் , WB ல் மட்டுமே சிக்கி உள்ளனர். இன்னும் சுமார் 3 கோடி பங்களாதேசிகள் + ரொஹிங்கியாக்கள் நாடு முழுவதும் பரவி உள்ளனர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கினால் மட்டும் போதாது இந்த 5 கோடியையும் நாடு கடத்தவேண்டும்
எழுதி வைத்து கொள்ளுங்கள் - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் - எங்கள் அணு குண்டு வீச்சை கண்டு பயந்து தேர்தல் ஆணையம் - மிகவும் நியாயமான வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டது! பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் - அதன் தலைவர் பேச்சை முன் கணிக்க அந்த பிரம்மாவாலும் முடியாது! ஆதாரம் ஏதும் இன்றி குற்றச்சாட்டுகள் அடுக்கப்படும்
ராகுல் எவ்வளவு பெரிய தலைவர்? அவரிடம் உறுதிமொழி கேட்கும் போது கட்சிகளின் 1,60,813 வாக்குச் சாவடி முகவர்கள் எம்மாத்திரம்? பீகார் பட்டியல் குறித்து புகார் வராது? தேர்தல் ஆணையம் மீது ராகுல் வன் புகார் கூறும்போது யாராவது நாடு முழுவதும் பல கட்சிகள் இதே தேர்தல் ஆணையம் கொண்டு வெற்றி பெற்றது எப்படி என்று கேட்கவில்லை. இனி தேர்தல் ஆணையம் கள்ள வாக்காளர்கள் விவரம் சேகரித்து வெளியிட வேண்டும். காங்கிரஸ் கலங்கி விடும்? தற்போது ஆதார் இணைப்பு, ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியம் புரியும்.
புதியதாக இணைக்கப்பட்ட வாக்காளர்கள் மட்டும் தான் உடனடியாக பதில் அளிக்க முடியும் மற்ற தில்லுமுல்லுகள் எல்லாம் டேட்டா analizse செய்த பிறகு தான் தெரிய வரும்.. அதற்குள் தேர்தல் முடிந்து விடும்
சட்ட வி ரோதமாக இந்தியாவுக்குள் வந்து லோக்கல் அரசியல் துணையோடு ஆதார் ரேஷன் கார்டு எல்லாம் வாங்கி வோட்டு போடுகிறார்கள். இது சரியா. இறந்து போனவர் வாக்களிக்கிறார். இதையெல்லாம் சரி செய்தால் கூச்சல் போடுகிறார்கள்.
அவர் சொன்ன குற்றாசாட்டு பொய் என தேர்தல் ஆணையம் நிரூபிக்கவேணும்...இல்லை என்றால் நீதிமன்றம் தண்டிக்கும்
நீதிமன்றம் ராகுலை.கழுவி ஊத்த போகுது....
வடக்கனுக்கு படிக்க தெரியாது வாசிக்க தெரியாதாம் .. அதனால் அவர்களை சோற்றுக்கு சுலபாக மதம் மாற்றலாம் என்று கேரளாவில் இருந்து ஒரு கும்பல் கிளம்பி வடக்கன் மாநிலத்தில் ஊடுருவல் ....வெள்ளைக்காரன் கொடுக்கும் பிச்சை காசுக்கு மதம் மாற்றம் செய்யும் கேரளா கும்பல் ...அதனாலதான் வடக்கன் கொடுக்க வேண்டியதை கொடுத்து கேரள மதம் மாற்றும் கும்பலை கேரளாவுக்கு திருப்பி அனுப்பினான் ...
சபாஷ்...
பெங்களூரு தொகுதி பற்றி பவர் பாயிண்ட் ப்ரெசன்ட்டேஷன் கொடுத்த இத்தாலி காங்கிரஸ் ஆசாமி அறிவித்த போலி வாக்காளர் பெயர் அனைத்தும் ஹிந்துக்கள் ..அவர்கள் அனைவரும் இத்தாலி ஆசாமி அறிவித்தது பொய் என்று கூறி வருகிறார்கள் ..அந்த தொகுதியும் ஹிந்துக்கள் பெரும்பான்மை உள்ள தொகுதி ...இதே போல சிறுபான்மை அதிகம் உள்ள தொகுதியை எடுத்து போலி வாக்காளர் பெயராக சிறுபான்மை பெயர்களை அறிவிக்கட்டுமே ....அந்த இத்தாலி ஆசாமி அதை செய்ய மாட்டார் ....காரணம் சிறுபான்மை வோட்டு மொத்தமும் இத்தாலி காங்கிரஸ் கட்சிக்கு ...
செய்யமாட்டார். ஏனெனில் செய்தால் தலை உடம்பில் இருக்காது.
அவர்கள் படிப்பு அறிவு அற்றவர்கள் அவர்களுக்கு என்ன தெரியும் படிக்க தெரியாது வாசிக்க தெரியாது
அப்போதல்ல அண்ணனுக்கு எவளோ அறிவு.....சமச்சீர் அறிவு போல