வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ஏதேனும் குற்றம்புரிந்து மாட்டிக்கொண்டால் நெஞ்சுவலி வந்துடும் இல்லையேல் மனநோயாளி. கலைஞர் டீவி பணம் வாங்கிய வழக்கில் மனநோயாளி என்று சொல்லித்தான் தயாளு அம்மாளை கருணாநிதி தப்பிக்கவைத்தார்.
மனநலம் பாதித்த நபருக்கு வேலை கொடுப்பதும், மது விற்பதும் என்ன கணக்கு
மனநலமின்மை குடி இவை எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறது?
நஸ்ரு கைது செய்யப்பட்ட பிறகு, உள்ளூர்வாசிகள் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறத் தொடங்கினர். குற்றம் சாட்டப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல என்று கர்ணன் நிராகரித்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக அவரைப் பார்த்து வருவதாகக் கூறினார். நஸ்ருவின் முதலாளியைக் கைது செய்யுமாறு அவர் காவல்துறையினரை வலியுறுத்தினார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் நஸ்ரு மது அருந்துவதற்காக எந்த பார் திறக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் அறிய விரும்பினார். குற்றம் சாட்டப்பட்டவரை சிறைக்கு அனுப்புவதில் காவல்துறையின் அவசரம் குறித்து கர்ணன் சந்தேகம் தெரிவித்தார், மேலும் நஸ்ரு மட்டும் இந்தச் செயலைச் செய்யவில்லை என்று சந்தேகித்தார். சில தெரியாத நபர்கள் இதற்குப் பின்னால் இருப்பதாகவும், அதிக பால் கொடுக்கும் பசுக்களை குறிவைத்ததாகவும் அவர் கூறினார்.
கைதான சையத் நஸ்ரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என, அவர் வேலை செய்த கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார் ....... அந்த கடை உரிமையாளனின் seed ஐ பிரிச்செடுக்கணும் ......
குடிபோதையில் மாடுகளின் மடியை கத்தியால் அறுத்ததை ஒப்புக்கொண்டார். கைதான சையத் நஸ்ரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என, அவர் வேலை செய்த கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதுபோன்று குடிபோதையில் செய்தார் என்பது அல்லது மனநலம் குன்றியவர் என்பது இவைகளெல்லாம் கட்டுக்கதைகள் கேட்டு கேட்டு காதே புளிச்சுப்போச்சு அது எப்படி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றால் சரியால பசுவின் மடியை அறுக்க மட்டும் அவருக்கு தெரியும் ஏன் அவன் தன்னுடைய உறுப்பை அறுத்துக்கொள்ள தெரியாதா மக்களே விழித்துக்கொள்ளுங்கள் அவன் பெயரை சொல்லி அவனை இதில் மாட்டிவிட்டு பின்னலே ஒரு கும்பலே இருக்கிறது அதை போலீசும் இப்போது கண்டுகொள்ளாது அடுத்த ஆட்சி வந்தால் எல்லாமே வெளிவரும் அதுவரைக்கும் பசுவிற்கு நேர்ந்த கதி அதை செத்தவனுக்கும் நேர மக்களே தயாரா இருக்க வேண்டும் நீதி மன்றக்கள் இவைகளை கண்டே கொள்ளாது
குடிபோதையில் மாடுகளின் மடியை கத்தியால் அறுத்ததை ஒப்புக்கொண்டார். கைதான சையத் நஸ்ரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என, அவர் வேலை செய்த கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.???கதை கதையாம் காரணமாம் அதை வரி வரியாய் கூறிடுவோம் புரட்டுக்கு இது . மன நலம் பாதிக்கப்பட்டவனாம் அதான் பசுவின் மடியை சரியாக பார்த்து அறுத்தானாம்???இந்த மாதிரி ஆளுங்களுக்கு ஒரே சொலுஷன் அவன் கழுத்தை அறுத்தல் இதுதானே சரியா சட்டம் அப்படியே செய்து விட வேண்டியது தான்
குடிபோதையில் மாடுகளின் மடியை கத்தியால் அறுத்ததை ஒப்புக்கொண்டார். கைதான சையத் நஸ்ரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என, அவர் வேலை செய்த கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.???கதை கதையாம் காரணமாம் அதை வரி வரியாய் கூறிடுவோம் புரட்டுக்கு இது . மன நலம் பாதிக்கப்பட்டவனாம் அதான் பசுவின் மடியை சரியாக பார்த்து அறுத்தானாம்???இந்த மாதிரி ஆளுங்களுக்கு ஒரே சொலுஷன் அவன் கழுத்தை அறுத்தல் இதுதானே சரியா சட்டம் அப்படியே செய்து விட வேண்டியது தான்
பாவம் அந்த மாடு.. எதுக்கு இப்படி கொடுமை செய்யணும்? குடுச்சுட்டு என்ன வேண்ணா செய்யலாமா? கடுமையா தண்டனை கொடுக்கணும்.
உன்கூட்டத்தின் வெறியாட்டம் ......
செய்வதையெவ்லாம் செய்..பிறகு மனநோயாளி என்று நடி. இது தான் இப்ப ஃபேஷன்