வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இதே நாளில் அந்நிய நாடான பட்டயாவிலும் தேர்தல் நடந்துள்ளதாம்.
vennu கேரளாவில் evm மிஷின் பற்றி என்ன சொல்கிறார்
SIR NEENGA VERA EERA VENGAAYAM VENUGOPAL 200 ROOVAA COOLIKKU EDHA VENA VIPPARU.
அங்கே inti கூட்டணி ஆட்சி நடப்பதால் தேர்தல் நேர்மையாகவும் நடந்தது. கான் க்ராஸ்சின் மகத்தான வெற்றி அதற்கு சாட்சி
மதியத்திற்கு மேல்தான் வருவார்கள்.
200 ரூபாய் ஊபிஸ்களின் கதறல் போதவில்லை. இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறேன்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தல் திருத்தணி மலை மட்டுமல்ல சாதாரா மலை மீதும் எதிரொலிக்கும்.
அவ்ளோதான் காங்கிரசுக்கு இறுதி சடங்கை செய்தாச்சு போங்க. இனி தொல்லியல் துறையை கொண்டுதான் காங்கிரஸ் என்கிற கட்சி நாட்டில் இருந்ததா என்று தேடவேண்டும் போல. நாடு செய்த புண்ணியம் போல.
எதற்காக சிவசேனா தொடங்கப்பட்டதோ, அதை எதிர்த்து பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரேயின் செயல் தந்தைக்கு பச்சை துரோகம். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற்றுவதை எதிர்த்து அண்மையில் கையெழுத்திட்டது மன்னிக்கமுடியாதது. ஹிந்துக்கள் மன்னிக்கக்கூடாது.
அதே போரடிக்கும் ஓட்டு திருட்டு, இவிஎம் பாஜகவுக்கு வேலை செய்கிறது என்று உருட்டுவதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.
காங்கிரஸ் என்ற கட்சி மன்மோகன் சிங்குடன் முடிந்து விட்டது. இனி அதைப்பற்றி பிரயோஜனமில்லை.
இருக்க வே இருக்கு, ஓட்டு திருட்டு, EVM மெஷின் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும்...
உன் புலம்பல் பார்த்த சந்தோஷம்மாவும் மற்றும் சிரிப்பும் வருது. ஓரமா ஒக்காந்து அழு
ஓசி பிரியாணிக்கும் இருநூறு ரூபாய்க்கும் அண்டி பிழைக்கும் வீணா போன...
ராகுலின் பிதற்றலே அதுதானே ????