வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கள பணியில் திமுகவை போல பணியாற்ற யாரும் இல்லை
தமிழ் நாட்டில் திமுகவை போல் கொள்ளை அடிக்கவும் யாரும் இல்லை
இதற்கு முந்தைய பாஜக தலைவர்கள் போல இன்றைய தொண்டர்கள் உள்ளனர். வெறுமனே கட்சித்தலைவர்களின் முகத்தை பார்த்து ஓட்டு விழுந்துவிடாது. எப்படி திரு.அண்ணாமலை அவர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் பாதயாத்திரை சென்று பேசுகிறாரோ அது போல பூத்-ஏஜென்டுகள் தத்தமது பகுதிகளில் பிரசாரம் செய்யவேண்டும். குறைந்தது நாற்பத்தெட்டு நாள்கள் ஒரு மண்டலமாவது மக்களை சந்தித்து தீவிர பிரசாரம் செய்யவேண்டும்
தமிழகத்தில் பாஜக தூங்குகிறது. பூத்-கமிட்டி உறுப்பினர்கள் பெரும்பாலோர் சோம்பேறிகள். கட்சியில் களையெடுக்க வேண்டும். எஸ்விசேகர் போல கட்சிப்பணி ஆற்றுகிறார்கள். இதனால் ஒரு பலனும் கிட்ட்டாது. திரு.அண்ணாமலை போல பணியாற்ற வேண்டும். வடக்கு மாநிலங்கள், கர்நாடகம் போல இங்கும் தொண்டர்கள் இல்லை.
மேலும் செய்திகள்
அக்.,8ல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்
3 hour(s) ago | 1
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
9 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
15 hour(s) ago