வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஒரு வேளை சனாதன வழக்கில் தண்டனை 3 வருடங்களுக்கு மேல் கிடைத்தால் என்ன ஆகும்
வட இந்தியர்கள் உணர்ந்தார்கள் தமிழ் நாடு இன்னும் உணரவில்லை எமோஷனல் இடியட்ஸ்
அம்மணிக்கு மாற்றம் வந்தாலும் எப்போதும் ஏமாற்றம்தான். அந்த வயித்தெரிச்சல் இப்படி பேச வைக்கிறது.
அண்ணாச்சிக்கு ஏற்றம். மியூசிக்குக்கு இறக்கம்னு சொன்னா நம்புவாங்களா?
காங்கிரசை அழித்தது வாரிசு அரசியல்தான் என்பதை திமுக உணரவில்லை.
காலங்காலமாக அந்த கட்சியின் வளர்ச்சிக்கும் ஏற்றத்திற்கும் பாடுபட்ட மூத்த தலைவர்களை உதாசீனப்படுத்தி வாரிசு அரசியலை ஆதரித்தால், கட்சியில் ஏமாற்றம் மட்டுமல்ல, கண்டிப்பாக பூசலும் விரிசலும் ஆரம்பிக்கும். இது சரிவுக்கு ஆரம்பமாயிருக்கும்.
துரைமுருகனுக்கு எதற்கு ஏமாற்றம். மத்வங்களுக்கு துணை முதல்வர் பதவி என்பது யாராவது கொடுத்தா்தான். ஆனால் இவருக்கு பேரிலேயே உள்ளது. என்றென்றைக்கும் து.மு தான்
உங்களுக்கு ஏம்மா வயிதெரிச்சல்? இருக்காதா பின்னே. தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் பதவி காலி, இரு மாநில கவர்னர் பதவி காலி, நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி, வழி காட்டுக் குழுவிலும் இடமில்லை என்று எத்தனை வேதனைகளை தாங்குவார்.
சொந்த அனுபவம் .பேசுகிறார்
ஆனால் துரைமுருகன் அந்த ஏமாற்றத்தை ஒப்புக்கொள்ளமாட்டார். எதிர்த்து போராடவும் மாட்டார். அந்த அளவுக்கு அடிமையாக இவ்வளவு காலங்கள் கட்சியில் காலம் கடத்திவிட்டார். அந்த கருணா குடும்பத்தினருக்கு அடிமையாக இருந்துவிட்டார். மீதி இருக்கும் காலத்தையாவது இப்பொழுது இருக்கும் ஏதோ ஒரு துறையின் அமைச்சராக இருந்துவிடலாம் என்கிற எண்ணம் அவருக்கு.