வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இது பஜகவின் வெற்றி அல்ல சுரேஷ்கோபியின் வெற்றி
லவ் ஜிகாத்துக்கு பயந்து பெரும்பாலான கிருஸ்தவர்கள் சுரேஷ் கோபி அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். நிறைய பாதிரியார்கள் ஆதரவறிக்கை விடுத்தனர். மற்ற தொகுதி மக்களும் இனி காங்கிரசை பாக் முஸ்லிம் கட்சியாகவே பார்க்கும் நிலை விரைவில் ஏற்படும்.
சுரேஷ் கோபி மற்ற நடிகர்களைவிட மக்கள் மனதில் உயரிடம் பெற்றவர். ஆகவே மோடி ந்திரி பதவி கொடுப்பார்.
இருபத்தி மூணு இல்லாட்டி இருபத்தி நாலு கட்சி ஒன்னு கட்சி சேர்ந்து இருநூற்றி முப்பத்தி நாலு ஜெயிச்சும் ஆட்சி அமைக்க முடியல. ஒரே கட்சி பெரும்பான்மை பெற முடியாத அளவுக்கு பல தொகுதிகளில் தோற்றாலும் ஆட்சி அமைக்க முடியுது. பிஜேபி உத்திர பிரதேச தோல்விக்கு பல காரணங்கள் சொன்னாலும், ஜாதி வாரி வேட்பாளர்கள் தேர்வில் குழப்பம், அதனால் ஏற்பட்ட உள்ளடி குளறுபடிகள், நாம்தான் ஜெயிப்போம் என்ற மமதையில் உத்திரபிரதேச பிஜேபி தொண்டர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் தேர்தல் நாட்களில் வாக்காளர்களிடம் சென்று முறைப்படி களப்பணி வேலைகள் செய்யாதது உட்பட காரணங்கள். அகிலேஷ் யாதவ் இந்த விஷயத்தில் மும்முரமா செயல்பட்டார், அவரின் யாதவ் சமுதாயம் இல்லாத பட்டியல் இன வேட்பாளர்களை நிறுத்தியது போன்ற பணிகள் அகிலேஷ் யாதவிற்கு அதிக வெற்றிகளை கொடுத்தது. இதுதான் அங்கு அரசியல் கள நிலவரம். பிஜேபி லைட்டாக, லேட்டாக விழிப்படைந்து கட்சி நான்கு-ஐந்து கட்ட தேர்தல்களில் விழிப்படைந்து களப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தால் ஐம்பது சீட்டுகளை பெற்று இருக்க முடியும். இந்த முறை அங்கு ஆர்.எஸ்.எஸ் களப்பணி ஆற்றாமல் ஒதுங்கி இருந்ததாக செய்திகள் உண்டு. அதுதான் உள்ளடி வேலைகள் காரணம் என்று சொல்கிறேன். அப்புறம், காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் நித்திஷ் மற்றும் நாயுடு இருவரையும் இழுத்து அவர்கள் பக்கம் கொண்டு வரவேண்டும். அங்கு குடும்பம் பெரிய கூட்டு குடும்பம், அவரவர் சக்திக்கேற்ப எனக்கு இவ்வளோ பங்கு வேணும், எனக்கு இதுதான் வேணும் என்று பங்கு போடுவார்கள். போதாக்குறைக்கு, அப்படியே இண்டி ஆட்சி அமைத்து விட்டால் அங்கு குடும்ப சிக்கல்கள் இருக்கும். பிஜேபி-யும் சும்மா இருக்காது, கொஞ்சம் எம்.பி-க்களை தங்கள் பக்கம் இழுத்து விடுவார்கள், ஆட்சி பணால், டமால். ஆக, ஆக, பிஜேபி ஆட்சி மைக்க முடிஞ்சாலும் நாம ஜெயிச்சிட்டோம் என்று இண்டி கூட்டணி ஆதரவாளர்கள் மனதை தேற்றிக்கொள்ளலாம். யார் வெளியே போயி யாருடைய ஆட்சி கவிழ்ந்தாலும் சிக்கல் நாட்டுக்குத்தான், பிரச்சினை மக்களுக்குத்தான். ஏன்னா, ஆயிரம் ரெண்டாயிரம், பத்தாயிரம், பிமிப்பிலிக்கி பிளாப்பி என்று வாங்கிட்டு வோட்டு போடற மக்கள், வோட்டு போட்ட கட்சிக்கு மாறாக பிஜேபி போன்ற கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் எங்கே இலவசம் எங்கே எனது அது இது என்று புலம்பி தீர்ப்பார்கள். நான் அவர்களிடம், நாட்டை பாருங்கள் என்று கேட்கவில்லை, நாட்டுக்காக வோட்டு போடுங்கள் என்றுகூட கேட்கவில்லை. முதல் வேண்டுகோள்- வெறும் கொலுசு, ரெண்டாயிரம் அப்புறம் பாட்டில் பிரியாணி போன்றவற்றிக்கு வோட்டு போட்டபிறகு மாசம் மாசம் என்ன ரெண்டாயிரம் ரொவாய், தினமும் பிரியாணி தரப்போறாங்களா?. ரெண்டாவது வேண்டுகோள், வெறும் அடிப்படை கணக்கு தெரிந்தவர்கள் கூட அறியமுடியும், வருஷம் ஒரு லட்சம் ரொவாய் குறைந்தது ஐந்து முதல் பத்து கோடி ஏழை பெண்களுக்கு கொடுத்தால் கூட ஐந்து வருடங்களில் இருபத்தி ஐந்து முதல் ஐம்பது லட்சம் கோடிகள் செலவாகும். நமது நாட்டின் பட்ஜெட் என்ன என்பதை தெரிந்துகொண்டால் நாடு திவாலாகும் என்பதை தெரிந்துகொள்ளலாம். இதுல வரிகளை குறைப்போம் என்றார்கள்.
இப்படி சொல்லிட்டு மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.
இன்றைய மாமூல் வாங்கியாச்சா ?
வடக்கன் தெற்கன் என்றெல்லாம் இனி உருட்ட முடியாது போல...
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
58 minutes ago
பெண் தற்கொலை
1 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
1 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
1 hour(s) ago