வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இந்த நபர் எந்த பொது அறிவும் இல்லாமலேயே எதிர்கட்சிதலைவர் என்ற முக்கிய பொறுப்பில் உள்ளார்.இதெல்லாம் இந்தியாவன் சாபக்கேடு.
அரசியல் சாசனம் என்று வெறும் எம்ட்டி புத்தகத்தை வெற்று கால்களுடன் கூடிய புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு அலைகிறார் பப்பு என்று ஆங்கில ஊடகங்கள் ஆதாரத்துடன் கிழித்து தொங்க விட்டுவிட்டு இவர் வண்டவாளத்தை
வெற்று காகித கட்ட அரசியல் அமைப்பு சட்ட புத்தகம் என்று பாராளுமன்றத்தில காட்டி பம்மாத்து போட்ட கரகாட்ட கோஷ்டி தான நீங்க
என்று ராகுல் குடும்பம் அழிகிறதோ அன்றே இந்தியாவுக்கு விமோச்சனம்
இந்திய மக்களுக்கு எதிரான எதுவும் இந்தியர்களுக்கு வேண்டாம்.
காங்கிரஸ் ஒழிந்தால்தான் இந்தியா முன்னேறும்
நான் யாருன்னு உமக்கு தெரியாது ஆனா நீங்க யாருன்னு எனக்கும் தெரியும் இந்திய மக்களுக்கும் தெரியும்.
பால்டாயில் கலந்த பினாயில் குடித்து பெனாத்தும் இத்தாலி கும்பல். இவர் வாயில நல்லதே வராது . இவர் வாங்கிவந்த வரம் அப்படி .
அண்ணே... நீங்கதான் நிறைய பிரிண்ட் போட்டு வச்சுட்டீங்களே அண்ணே.. நிறைய handbook வேற கைவசம் இருக்கு. நோ ஒர்ரி அண்ணே . ... வேணும்னா இன்னும ஒரு ஒண்ணரை டன் பிரிண்ட் போட்டுக்கலாம் அண்ணே .. பதட்டப்படாதீங்க அண்ணே.. ரிலாக்ஸ் அண்ணே...
50 சதவீத உச்ச வரம்பு நீக்கி 100 சதவீத இட ஒதுக்கீடு செய்தாலும் 100 சதவீத மக்கள் வேலை வாய்ப்பு எப்போதும் கொடுக்க முடியாது. நிர்வாகத்தை அரசியலுக்கு தமிழகம் போல் ஊழல் மாநிலமாக மாற்றலாம். பிஜேபி அரசியல் சாசனத்தை மதிக்க, காங்கிரஸ், திராவிட , கேஜ்ரிவால் ஊழல் குழுக்களை தண்டிக்க சட்ட போராட்டத்தில் இறங்கி வழி தெரியாமல் தடுமாறுகிறது. காலத்திற்கு ஏற்ப சாசன மாற்றம் அவசியம்.
மேலும் செய்திகள்
'இண்டி' கூட்டணியை எதிர்த்து வி.சி., போட்டி
20-Oct-2024