வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பாஜக மத்திய அரசு ஆரம்பமான நாள் முதல் இந்தியாவுக்கு கற்காலம் அமித்ஷா.
அரசு அங்கங்களில் உள்ள குற்றவாளிகளால் எங்கும் லஞ்சம் எங்கும் வஞ்சம் எங்கும் கஞ்சா மற்றும் இதர போதை பொருட்களால் நாடு சீர்கேடு அடைந்து கொண்டிருக்கும் நிலையில் வாக்கு வங்கிக்காக பொய்யுரை செய்வதையே தொழிலாக கொண்டுள்ளனர்.
வெக்கமே இல்லாம எப்படித்தான் வடை சுடுவாங்களோ, யப்பா முடியல, ரீல் அந்துபோய் வருஷங்களாச்சு....
நான் பிஜேபி ஆதரவாளர் இல்லாவிட்டாலும், இந்த புள்ளி விவரங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது, 1. 2014 - IT வரி 250000 வரை 2025 - 12 லக்ஷம் வரை வரி இல்லை. 2. ஜம்மு காஷ்மீரில் கலவரம் அப்போது. இப்போது அமைதி திரும்பி உள்ளது. 3.மாவோயிஸ்ட் கலவரம் ஜார்கண்ட், மகாராஷ்டிரா, சட்டிஸ்கர், ஒரிசா, பீகார் முழுவதும் பரவி இருந்தது. இப்போது சட்டிஸ்கர் இல் மட்டுமே. 4. ரயில்வே துறை பல மடங்கு முன்னேறி உள்ளது. 5. 15 கோடி மக்களுக்கு இலவச குடி தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 6. 12 கோடிக்கும் மேல் இலவச டாய்லெட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 7. 2014 பார்க்கும் போது தீவிரவாத சம்பவங்கள் 2242. இப்போது சில சம்பவங்களே. 8. இந்திய பொருளாதாரம் உலக அளவில் 10 வதாக இருந்தது. இப்போது 4 நிலையில் உள்ளது. 9. நடக்காதது - பங்களாதேஷிகளை ஒடுக்காதது. உள் நாட்டு தீவிரவாதம் இன்னும் குறைய வேண்டும்.
இந்தியாவின் பொற்காலம் தற்போது தான் தொடங்கிவுள்ளது. இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஆர் எஸ் எஸ் வழிநடத்தும் பிஜேபி ஆட்சி தான்.
உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளவேண்டியது தான் வடநாட்டில் இருந்து தென்னகம் வரும் ஆட்களின் எண்ணிக்கை உங்க ஆட்சி வருவதற்கு முன்னை விட இப்போது கூடி உள்ளது அதுதான் சாதனை எங்களுக்கு வேதனை மிச்சம்
தஞ்சை மாங்காய் மன்னா..நம் மக்கள் அனைவரும் டாஸ்மாக்கில் இருக்கும் போது வேலைக்கு ஆள் வேண்டுமே
GOD ONLY KNOWS.
இரண்டு ஐந்து ஆண்டுகால ஆட்சியில் மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளால் நாடு வளர்ச்சிபாதையில் முன்னேறி பாஜகவின் மூன்றாம் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் நமது இந்திய நாடு மென்மேலும் சிறக்க வேண்டும். வாழ்த்துக்கள்.
கலி காலம்
அதானி, அம்பானி ,கார்பொரேட்கள் , பெட்ரோலியம் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு உண்மையிலேயே பொற்காலம் தான்
இங்கே டாஸ்மாக் வளர்சி சொம்பு ரமேஷு